India

இந்திய செய்திகள்

தென்னிந்தியாவில் பலரும் நினைக்காத காரியத்தை செய்த ஈழத்தமிழன்! குவியும் பாராட்டுக்கள்

தென்னிந்திய திரைப்படத் துறையில் பிரமாண்டமான பொன்னியின் செல்வன் தொடரின் இயக்குனராக ஈழத் தமிழன் சூரியப்பிரதாப் சூரியமூர்த்தி தடம் பதிக்கிறார்.மேலும் யாரும் நினைக்காத காரியத்தை செய்து முடித்ததால் பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் துரைமுருகன் ; விளக்கம் கேட்கும் கட்சியினர்!

நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடைகளில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் போலவே உரத்த குரலில், எள்ளல் தொனியில் பேசி இளையோர்களின் கவனத்தை ஈர்த்தவர் துரைமுருகன். இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில...

சபரிமலை விவகாரம் – கனகதுர்காவை வீட்டை வெளியேற்றிய குடும்பத்தினர்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த கனகதுர்காவை அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட...

ஆண்டாள் கோவில் கோபுரம் இடிந்ததா?.! வெளியான தகவலால் பரபரப்பு.!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்று கூறினால் தெரியாதவர்கள் யாருமே இல்லை., இந்த கோவில் கோபுரத்தின் அமைப்பானது தமிழக அரசின் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் இருக்கும் ஆண்டாள்...

அடிச்சு தூக்கிய தல தோனி.!! மரண மாஸ் காட்டிய கோலி.!!

#BREAKING பொங்கலோ பொங்கல்.! அடிச்சு தூக்கிய தல தோனி.!! மரண மாஸ் காட்டிய கோலி.!! இந்திய அணிக்கு பொங்கலோ பொங்கல்.!!

மைதானத்தை அதகளப்படுத்தும் இரண்டு தலைகள்.! அடிச்சு தூக்கும் இந்திய அணி.!!

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்ட் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பின்ச் பேட்டிங்கை...

ஒரு பெண்ணை 6 ஆண்கள் சேர்ந்து செய்த கொடூரம்.. சுற்று நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள்

உத்திர பிரதேசத்தில் ஒரு பெண்ணை 6 ஆண்கள் சேர்ந்து அடித்தே மயக்கமடைய வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் பாக்பட் என்ற இடத்தில் 40 வயது பெண்ணை பணப்பிரச்சனை காரணமாக 6...

திருமணமான அக்கா வீட்டுக்கு ஆசையாக சென்ற 14 வயது தங்கை: நேர்ந்த விபரீத சம்பவம்

இந்தியாவில் அக்கா வீட்டுக்கு சென்ற பள்ளி மாணவி துணிகளை காய போட ஒயரை கட்டியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கஜியாபாத்தை சேர்ந்தவர் ராதா சர்மா (14). எட்டாம் வகுப்பு...

திருமணமாகி குழந்தை இல்லை: வேறு நபருடன் மனைவிக்கு தொடர்பு.. நேர்ந்த விபரீதம்

இந்தியாவில் கள்ளக்காதலனால் இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் இண்டோர் நகரை சேர்ந்தவர் சுபம் ஷக்யா. இவருக்கும் காஜல் (25) என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்...

செல்போன் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த பெண்.. நேர்ந்த விபரீதம்!

ஈரோடு மாவட்டத்தில் செல்போன் பேசிக் கொண்டே கிணற்றில் விழுந்துவிட்ட பெண் ஒருவரை காப்பாற்ற முயன்ற இரண்டு பேரும் தண்ணீரில் தத்தளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள...