சுவிஸ் அரசாங்கத்தின் அறிவிப்புக்கள் சில! ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் கட்டம்
சிகையலங்கார நிபுணர், டாட்டூ பார்லர்கள், மசாஜ் நிலையங்கள், ஒப்பனை மற்றும் ஒப்பனை நிலையங்கள், வன்பொருள் கடைகள், தோட்ட மையங்கள் மற்றும் மலர் கடைகள் இதில் அடங்கும்.
அத்தியாவசியமற்ற நடைமுறைகளைச் செய்யும் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ...
ஆட்டோவுக்கு அனுமதி மறுத்த போலீஸார்! நோயுற்ற 65 வயது தந்தையை தோளில் சுமந்து சென்ற மகனின் நெகிழ்ச்சியான பதிவு
கேரள மாநிலம் புனலூரில் 65 வயது தந்தையை மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது ஆட்டோவுக்கு போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் தனது தந்தையைத் தோளில் சுமந்துகொண்டு சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரம்...
பிரிட்டன் தொடர்ந்தும் முடக்கப்படுமா? இன்று வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் அதிகரித்து காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து, பிரிட்டன் வாழ் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமானால், பிரிட்டனில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு முழுமையாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என...
கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலண்டனில் பிரபல மிருதங்க வித்துவான் மரணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிற்சில நாடுகளில் தமிழர்கள் உயிரிழந்து அவ்ருகின்றானர்.
இந் நிலையில், லண்டனில் பல வருடங்களாக, தமிழ் மாணவர்களுக்கு மிருதங்கம் சொல்லிக் கொடுத்துவந்த ஆனந்தநடேசன் மாஸ்டர் அவர்கள் உயிரிழந்தார்.
மாஸ்டரும் கொரோனா தொற்றுக்கு...
அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் அதிகரித்துள்ள உயிரிழப்புகள்
கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
இதன்படி அமெரிக்காவில் 2396 பேரும் பிரான்ஸில் 1438 பேரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை லண்டனில் 761 பேரும் ஸ்பெயின் மற்றும்...
கொரோனாவின் பாதிப்பை உணராதுவிடின்… மரண வலியை உணர வேண்டிவரும்!
சுவிட்சலாந்தில் உள்ள மருத்துவமனையில், கொரோனோ தொற்றுப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தரான வினோதா ஜெயமோகன் கொரோனோ தொற்றுச் சம்பந்தமாக எப்படியான அறிகுறிகள் ஏற்படும், கொறோனா வைரஸ் உடலங்களை தாக்கும் முறைமைகள் மற்றும், கொறோனாவை...
சர்ச் வாசலில் பசியால் அழுதுகொண்டிருந்த 2 மாத ஆண் குழந்தை… குழந்தை இல்லாதவங்களுக்கு கொடுத்திடுங்க! அருகில் உருக்கமான கடிதம்
சென்னையில் தேவாலயம் முன்பு 2 மாத ஆண் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு பெண் ஒருவர் விட்டுச் சென்றுள்ளார்.
சென்னை சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 5வது குறுக்குத் தெருவில் உள்ள தேவாலயம் முன்பு...
தூண்டிலில் சிக்கிய மீனை விழுங்குவதுபோல் செல்பி எடுத்த வாலிபர்.. இறுதியில் கதறிதுடித்து உயிரிழந்த பரிதாபம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வாலிபர் ஒருவர் ஏரியில் பிடித்த மீனை உயிருடன் விழுங்குவது போல் செல்பி எடுக்க முயற்சித்தபோது, மீன் தொண்டைக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது செல்பி மோகத்தில்...
பூங்காவில் பட்டப்பகலில் தனிமையில் இருந்த காதல் ஜோடி… கொரோனா ஊரடங்கில் இப்படியொரு கேவலமான செயலா?
கொரோனா ஊரடங்கின் போது லண்டன் பூங்காவில் ஒரு ஜோடி பட்டப்பகலில் உல்லாசம் அனுபவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தாக்குதலால் ஒட்டுமொத்த உலகமே உருக்குலைந்த நிலையில், இங்கிலாந்திலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள்...
வீட்டு வாசலில் நின்று பெண் செய்த கேவலமான செயல்… சிசிடிவி-யின் சிக்கிய அதிர்ச்சிக் காட்சி
ராஜஸ்தானில் பெண் ஒருவர் எச்சில் துப்பி, அதை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வீடுகளுக்குள் வீசி எறிந்துவிட்டு சென்ற காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில்,...