உலகை அச்சுறுத்தும் கொடிய கொரோனாவுக்கு பலியான மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்
உலகளவில் இன்றுவரை கொரோனா தாக்கத்தால், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ துறையச் சேர்ந்த 80 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
இவ்வாறு பலியானவர்களின் அனைவரது புகைப்படங்களை உற்றுப்பார்த்தால் வேதனை மிகுந்த ஒரு விடயம் புலப்படுகின்றது.
ஆம் இவர்களில் யாருமே ,...
இயேசுவின் நாமத்தில் கொரோனா தொற்றும்! சாபம் விடும் சுவிஸ் பாஸ்டர் ஒருவரின் மகன்! காணொளி இணைப்பு
சுவிஸ் பாஸ்டர் ஒருவரின் மகன் சாபம் இட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குறித்த நபர் "உனக்கும், உனது அம்மா அப்பாவுக்கும் இயேசுவின் நாமத்தில் கொரோனா தொற்றும்" என சபித்துள்ளார்.
சுவிசில் செயற்படுகின்ற கிறிஸ்தவ...
வெறும் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் பிரபல நடிகை! திடீரென தீயாய் பரவும் புகைப்படம்… உண்மை பின்னணி என்ன?
நிஜ வாழ்க்கையில் டாக்டருக்கு படித்து விட்டு உண்மையிலேயே 5 ரூபாய்க்கு வைத்தியம் பார்ப்பதாக கூறி பெண் ஒருவரின் புகைப்படத்தினை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர்.
வைரல் செய்யப்படும் பெண் குறித்த தகவல் உண்மையா என்பதை பற்றி...
திருமணமான 2 மாதத்தில் வெளிநாடு சென்ற கணவன்!… தூக்கில் தொங்கிய புதுப்பெண்
திருமணமாகி 2 மாதங்களில் வெளிநாட்டுக்கு சென்ற கணவன் தன்னிடம் பேசாததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
வேளாங்கண்ணி அருகே மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால், இவரது மகள் சுகந்தி(வயது...
கூட்டாளியின் மனைவியுடன் தகாத பழக்கம்.. பின்பு விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!
தமிழகத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு மேலப்பாடி பகுதியை சார்ந்தவர் குமார். இவனது கூட்டாளியின் பெயர் பெட்ரிங் குமார். இவர்கள் இருவரும் திருட்டு தொழில் செய்து வரும் நபர்கள். இவர்களின் மீது பல...
எகிறும் கொரோனா இறப்புகள்… பிணம் தின்னும் வல்லூறுகள் நகரின் மீது வட்டமிடும் கொடூர காட்சி
அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மீது பிணம் தின்னும் வல்லூறுகள் வட்டமிடும் கொடூர காட்சிகள் புகைப்படமாக வெளியாகி பார்ப்பவர்களை உலுக்கியுள்ளது.
நியூயார்க்கின் முக்கிய பகுதியில் வல்லூறுகள் வட்டமிட்டுள்ளது அங்குள்ள மிக மோசமான சூழலை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமை...
கனடாவில் கொரோனா தொற்றால் இலங்கை தமிழ் தம்பதி மரணம்! பெற்றோரை இழந்து தவிக்கும் மூன்று மகள்கள்
கனடாவில் இலங்கை தமிழ் தம்பதி கொரோனா தாக்கி உயிரிழந்த நிலையில் அவர்களின் மூன்று மகள்களும் பெற்றோரை இழந்து தவித்து வருகின்றனர்.
ஒன்றாறியோவின் பிராம்டனில் வசித்து வந்தவர் நாகராஜா தேசிங்குராஜா (61). இவர் மனைவி புஷ்பராணி...
கனடாவில் திடீரென நெடுஞ்சாலையில் தரையிறங்கி பரபரப்பை ஏற்படுத்திய விமானம்
கனடாவின் பரபரப்பான நெடுஞ்சாலையொன்றில் இயந்திரக் கோளாறிற்குள்ளான விமானமொன்று தரையிறங்கிய பரபரப்பாக சம்பவம் நடந்துள்ளது. விமானம் திடீரென தரையிறங்கியதால், வாகன சாரதிகள் திகைப்படைந்தனர்.
நேற்று (16) இந்த சம்பவம் நடந்தது கியூபெக் சிட்டி சர்வதேச விமான...
சீனாவுக்கு மரண அடி கொடுத்த கொரோனா… ஒரே நாளில் ஆயிரத்து 300 பேர்… தலைகீழாக மாறிய நிலைமை
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் சுமார் ஆயிரத்து 300 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ்...
கொரோனாவால் துவண்டுள்ள அமெரிக்காவை மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு தமிழனிடம் ஒப்படைப்பு!
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ள பொருளாதார புத்தாக்க மீட்டெழுச்சி குழுவில் சுந்தர் பிச்சை, சத்ய நாதெல்லா உட்பட ஆறு இந்தியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் இதுவரை 20 லட்சத்திற்கும்...









