World

உலக  செய்திகள்

கனடாவில் கொரோனாத் தொற்று! மனைவி உயிரிழப்பு!! ஆபத்தான நிலையில் கணவன்!!!

தமிழ் புது வருடம் பிறந்து புலம்பெயர் நாடுகளில் இன்று மட்டும் 5க்கும் மேற்பட்ட தமிழர்களை பலி எடுத்துள்ளது கொரோனா ரைவஸ். அந்தவகையில், நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சி இராமநாதபுரத்திலும் தற்போது கனடா ரொறன்ரோவிலும் வசித்து வந்த...

தன் சொந்த மக்களையே படுகுழியில் தள்ளிய அமெரிக்க அதிபர்! அம்பலமாகிய பல இரகசியங்கள்

அமெரிக்காவில் பொருளாதாரத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி செயல்பட்டதைத் தவிர, சுகாதாரம் மற்றும் கொரோனா தொற்று தொடர்பாக உளவுத்துறையும், சுகாதார அமைப்பும் பல முறை எச்சரிக்கை விடுத்தும் அதனை அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கண்டுகொள்ளாமல்...

வெளிநாட்டில் தனியாக சிக்கி தவிக்கும் நடிகர் விஜய் மகன்.. மீட்க முடியாத துயரத்தில் குடும்பத்தினர்கள்..!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி கொண்டிருக்கும் நேரத்தில், மேலும் 15 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தனர். இதனால், கனடாவில் படித்து வரும் விஜய்யின் மகன் சஞ்சய், இந்தியாவுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக...

சுவிஸ் போதகர் சற்குணம் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தொடர்பில் வெளியான ஒப்பீடு

சுவிஸ் போதகர் சற்குணமும் பிரதமர் போரிஸ் ஜோன்சனும் கிறிஸ்தவர்கள். இருவரும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என பாலன் சந்திரன் தனது முகநுாலில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது... போரிஸ் ஜோன்சன்...

யாழ் தமிழர்களுக்கு லண்டனில் தொடரும் துயரம்! மேலும் ஒருவர் உயிரிழப்பு!!

கொரோனா அறிகுறியுடன் லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். மயிலிட்டியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சின்னையா அமிர்தலிங்கம் (வயது 67) என்பவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன்...

நியூயோர்க்கில் கொரோனா உயிரிழப்புக்கள் ஏன் அதிகம்? தீவுகளில் வீசப்படும் சடலங்கள் – புதிய தகவல்கள்

உலகில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு கொரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பேர் பலியாகி இருக்கிறார்கள். கடந்த 24...

பிரான்ஸில் கொரோனாத் தொற்று! யாழைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாய் உயிரிழப்பு!!

ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்து வருகின்றனர். அந்தவகையில், யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சோ்ந்தவரும் பிரான்ஸ் NEUILLY SUR MARNE இல் வசித்து வந்தவருமான...

ஊரடங்கை மீறி வந்த வாகனம்… தடுத்து நிறுத்திய பொலிசாரின் கை துண்டிக்கப்பட்ட கொடுமை! நடுநடுங்க வைத்த காட்சி

பஞ்சாப்பில் பாட்டியாலாவில் ஊரடங்கை செயல்படுத்த முனைந்த காவல்துறையினர் மீது கும்பல் ஒன்று ஆயுதங்களால் தாக்கியதில் காவல் உதவியாளரின் கைது துண்டிக்கப்பட்டுள்ளது. பாட்டியாலா காய்கறிச் சந்தை முன்பு காவல்துறையினர் வைத்திருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஒரு வாகனம்...

கொரோனாவால் நிலைகுலைந்துள்ள அமெரிக்காவுக்கு வந்துள்ள மற்றுமொரு செய்தி

கொரோனா வைரஸை காட்டிலும் மோசமான மற்றும் பொருளாதார ரீதியில் சரிவை ஏற்படுத்தும் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை மேலும் புரட்டி போடவுள்ளதாக வெளியான தகவலால் ஆடிப்போயுள்ளது அமெரிக்கா. கொரோனாவால் வல்லரசு நாடான அமெரிக்காவில் கட்டுக்கடங்காத...

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் பயிற்றுவிப்பாளர்களாக இரு ஈழத்தமிழர்கள்

சுவிட்சர்லாந்து விளையாட்டுத்துறை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட சிறுவர், இளையவர் மற்றும் வளர்ந்தவர்களுக்கான விளையாட்டுக்கள் சம்பந்தமான பயிற்றுவிப்பாளர்களாக சென்செய் காஜா தாசன், செம்பாய் தனு தங்கவேலு ஆகியோரைத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தகவலை சுவிஸ் விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளதாகவும்...