அமேசான் காட்டில் பழங்குடியின மக்களுக்கு பரவிய கொரோனா வைரஸ்…. 15 வயது சிறுவன் மரணம்
அமேசான் காட்டில் வசிக்கும் யானோமாமி பூர்வகுடி இன சிறுவன், கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா...
உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! இல்லையேல்…. உலக நாடுகள் அனைத்துக்கும் புதிய எச்சரிக்கை விடுத்தார் அமெரிக்க அதிபர்!
அமெரிக்காவை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அந்நாட்டில் பலி எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து, அமெரிக்காவில் தங்கியிருக்கும் தங்கள் நாட்டுப் பிரஜைகளை அந்தந்த நாடுகள் உடனடியாக திரும்ப அழைக்க...
பிரித்தானியாவில் ஆயிரத்தை நெருங்கிய கொரோனா உயிரிழப்புக்கள் – சுப்பர் மார்க்கெட்டில் வரிசையில் நின்ற திரேசா மே
கொரோனா வைரஸால் உலகளவில் இதுவரையில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் ஒரு இலட்சத்தைக் கடந்த நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 980 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019ம்...
கொரோனாவின் கோரதாண்டவம்- யாருமற்ற தீவில் புதைக்கப்படும் உடல்கள்
கொரோன வைரஸ் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மனித நடமாட்டமற்ற ஹார்ட் ஐலன்ட் என்ற பகுதியில் புதைக்கும் நடவடிக்கைகளை நியுயோர்க் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த உடல்களை புதைக்கும் நடவடிக்கைகளை தொழிலாளர்களை...
கொரோனாவை விடவும் பெரும் ஆபத்து வரவிருக்கிறது! பில்கேட்ஸ் விடுத்துள்ள எச்சரிக்கை
ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் கொரோனா போன்ற தொற்று நோய் இருக்கும் என்றும், இதனை விடவும் அது ஆபத்தானதாக அமையும் என்று உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு வைரஸால்...
அண்மையில் கனடாவில் உயிரிழந்த கமலக்கண்ணனுக்கு உண்மையில் நடந்தது என்ன – வெளிவந்த ஆதாரம்
கனடாவில் சில தினங்களுக்கு முன்னர் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளியை ரொரன்றோ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் கொலை சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஸ்காபுரோவில் Finch Avenue East...
கொரோனா வைரஸ் தொற்று! பிரான்சில் உயிரிழந்த யாழ்ப்பாண பெண்
பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவை சேர்ந்த பாலச்சந்திரன் கமலாம்பிகை என்பவரே நேற்று உயிரிழந்துள்ளார்.
இவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும், சபாநாயகரும்,...
பிரான்சில் கொரொனா தொற்றினால் மரணமடைந்த யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவி
யாழ் .நீராவியடியை சேர்ந்த திருமதி பாலசிங்கம் சாம்பவி நேற்று 08.04.2020 புதன்கிழமை காலை France Créteil பகுதியில் கொரொனா தொற்றிற்கு இலக்காகி உயிரிந்துள்ளார்.
இவர் யாழ்.இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார்.
தாய்,...
‘அம்மா..வா.. வீட்டுக்கு போவோம்’ கதறியழுத குழந்தை.. கண்ணீருடன் தூரமாக நின்ற தாய்!.. கண்கலங்க வைத்த பாசப்போராட்டம்
கொரோனா வார்டில் பணியாற்றும் தாயை பார்த்துவிட்டு பிரிய மனமில்லாமல் குழந்தை அழுத சம்பவம் உருக வைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் பால்கா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சுனந்தா (31). இவர் அப்பகுதியில் உள்ள...
2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா?.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு!
கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே கணித்த குட்டி ஜோதிடரான அபிக்யா தற்போது டிசம்பர் மாதத்தில் மற்றொரு பேரழிவு வரும் என்று புதிய காணொளியினை வெளியிட்டுள்ளார்.
தற்போது கொரோனா வைரஸின் கோரத்தினால் உலக அளவில் 14...