World

உலக  செய்திகள்

இத்தாலியில் முதல் தடவையாக மரணமடையும் எண்ணிக்கை வீழ்ச்சி! காரணம் வெளியானது

இத்தாலியில் முதன் முறையாக, சாவு மற்றும் கொரோனா தொற்றின் விகிதம் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. அன் நாட்டு அதிபர் எடுத்த அதிரடி முடிவே இதற்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். இத்தாலியை முற்று முழுதாக லாக் டவுன் செய்தார்...

பிரான்சிலிருந்து தாயகம் வந்தவருக்கு நடந்த கோலாகல திருமணம்….! அச்சத்தில் அதிகாரிகள்

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் பிரான்ஸில் இருந்து தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவருக்கு 1000 பேருக்கு மத்தியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் அந்த மாநில அதிகாரிகள் என்ன செய்வது என்று...

பிறந்த குழந்தைக்கு கொரோனா என பெயர் சூட்டிய பெற்றோர்.. காரணத்தை கேட்டால் அசந்துபோய்டுவீங்க..!

உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு 'கொரோனா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம், சோகவுரா என்ற கிராமத்தில்...

இத்தாலியில் மீண்டும் கொரோனா வைரஸினால் அவலம்! நேற்றும் 600 பேர் பலி

கொரோனா வைரஸ் காரணமாக மீண்டும் இத்தாலியில் அதிகளாவான மரணங்கள் நேற்று சம்பவிதுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, நேற்று மாத்திரம் 602 பேர் மரணமாகினர். இதனையடுத்து அங்கு கொரொனா வைரஸால் ஏற்பட்ட மரணங்களின்...

சீனாவின் வுகான் போல வீதிகளில் இறந்து கிடக்கும் இத்தாலியர்கள்- கொடுமைக் காட்சிகள் இதோ!

வுகான் மாநிலத்தில் கடந்த மாதம் என்ன நடந்ததோ அதே தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. இன்றைய(23) நிலவரப்படி 60,000 ஆயிரம் பேருக்கு நோய் தொற்று. 5,500 பேர் இறந்துள்ளார்கள். இன் நிலையில் பலருக்கு கொரோனா...

லண்டன் கடைகளில் ஏன் இப்படி அநியாயம்! தமிழர் கூறும் வேதனையான விடயம்! உங்களிற்குத் தெரியுமா..?

பிரித்தானியாவில் எழுந்துள்ள தற்போதைய அசாதாரண சூழ்நிலையைப் பயன்படுத்தி பல தனியார் வர்த்தக நிறுவனங்கள் மனிதத்தன்மையற்று பொருட்களை மிக அதிக விலைக்கு விற்கிறார்கள். உதாரணமாக பச்சை மிளகாய் மற்றும் பாவற்காயின் விலைகளை பாருங்கள் இதை விட...

கொரோனா வைரஸ் அழிக்க பயன்படும் செம்பு பாத்திரம்.. ஆய்வாளர்கள் வெளியிட்ட தகவல்.. !

கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பரவுவதை தடுக்க செம்பு பாத்திரங்களை பயன்படுத்துமாறு ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இதனால், அருகில் இருப்பவர்களையும், சுற்றுப்புறத்தில் உள்ள பொருட்களையும் தொடுவதற்கே மக்கள்...

ஊரடங்கு உத்தரவு!… வலியில் துடிதுடித்த மகள்- தந்தையே பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம்

கேரளாவில் சுய ஊரடங்கு உத்தரவால் முடங்கிய நிலையில் நிறைமாத கர்ப்பிணி மகளுக்கு அவரது தந்தையே பிரசவம் பார்த்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் 56 பேரை தாக்கியுள்ளது. பலர் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கேரள...

இங்கிலாந்திலிருந்து வந்தவர்களை அழைத்து வந்த கொழும்பைச் சேர்ந்தவருக்கு கொரோனா உறுதி!

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்த மூன்று பேரை நோர்வூட் பகுதிக்கு அழைத்து வந்த கார் சாரதிக்கு கொரோனா தொற்று இருப்பது இனங்காணப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்த நோர்வூட் பகுதியில் உள்ள...

தங்கள் நாட்டிலிருந்து ஆரம்பமான வைரசை தாங்களே கொல்ல முடிவு…வேகமெடுத்த சீனா..!

எம்.ஆர்.என்.ஏ -1273 எனப்படும் உலகின் முதல் வைரஸ் தடுப்பூசியில் முதற்கட்ட பரிசோதனையை தொடங்கிள்ளதாக அமெரிக்கா அறிவித்த நிலையில் தாமும் தடுப்பூசியின் முதற்கட்ட பரிசோதனையை தொடங்கியுள்ளதாக சீனாவும் தற்போது அறிவித்துள்ளது . சீனாவின் வுஹானில் ஆரம்பமான கொரோனா...