ஊரடங்கு உத்தரவை மதிக்காத பெண் சாமியார்.. கையில் வாளுடன் மிரட்டல்.. மடக்கி பிடித்த பொலிசார்!
இந்தியாவில் இதுவரை கொரோனா வைரசுக்கு 606 பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பத்து பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுதை தடுக்க, நேற்று 24.03.2020 அன்று இரவு 8 மணிக்கு...
நடுரோட்டில் கையெடுத்து கும்பிட்ட பொலிசார்… உங்க காலில் கூட விழுறேன்… வெளியே வராதீங்க
சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது அனைத்து உலக நாடுகளை மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவ ஆரம்பித்துள்ளது.
நேற்றை மாலை 6 மணியிலிருந்து ஏப்ரல் மாதம் 14ம் திகதி வரை...
தொழிலில் பாரிய நஷ்டம்… பிரபல தயாரிப்பாளர் தூக்குப் போட்டுத் தற்கொலை
பிரபல கன்னட சினிமா தயாரிப்பாளர் கபாலி மோகன் என்கிற வி.கே.மோகன் ஓட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கன்னட சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு பெங்களூர் அருகில் உள்ள பீன்யா...
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து வெளியான புகைப்படங்கள்! இத்தாலி தூதரகம் வெளியிட்டுள்ள தகவல்
கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து இலங்கைக்கு வந்தவர்கள் என்று கூறப்பட்டு வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு உரியவர்கள் எவருமே இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தில் விசா பெற்றிருக்கவில்லை என்று இத்தாலிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இத்தாலிய...
கொரோனா வைரஸ் பரிசோதனையை கண்டுபிடித்த இந்திய நிறுவனம்.. விலை எவ்வளவு தெரியுமா?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12...
பிரித்தானியாவில் சடுதியாக அதிகரித்துள்ள இறப்புவீதம் – அரசின் அறிவிப்பில் மக்கள் அசமந்தம்
இதற்கு என்ன தீர்வு என அடிமுடி தெரியாது கொரோனா வைரஸால் உலகமே மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் நிலையில் பிரித்தானியாவில் இன்றைய தினம் உயிரிழப்பின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.
தற்போதைய தரவுகளின்படி 87 ஆக மரணங்கள் பதிவான நிலையில்,...
லண்டன் தமிழ் கடைகளில் ஏன் இப்படி! காணொளியில் சிக்கிய தமிழ் வியாபாரி
லண்டனில் தமிழர்கள் மற்றும் இந்தியர்களால் நடாத்தப்படும் Cash & Carry வியாபார நிலையங்களில் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்து வருவதான குற்றச்சாட்டுக்கள் சில நுகர்வோரிடம் இருந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான பல...
வீட்டை விட்டு வெளியேறினால் கோரோனா வரும்; இந்தியா முழுவதும் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு – பிரதமர் மோடி...
இந்தியாவில் கோரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக இன்று நள்ளிரவு தொடக்கம் அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கோரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் இந்தியா பல்வேறு நெருக்கடிகளைச்...
சீனாவிற்கு மீண்டுமொரு தலைவலி! உருவெடுக்கும் மற்றுமோர் வைரஸ்! ஒருவர் பலி
கொரோனா வைரஸ் தற்போது உலக மக்களை வீட்டிற்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது. மேலும் இந்த கொரோனா வைரஸ் சீனாவின் வூஹான் மாகாணத்தில் விலங்கிலிருந்து மனிதர்களுக்கு பரவியது.
மனிதனில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரசால் இது...
இருபது லட்சம் கோடி டொலர்கள் அபராதம்! கொரோனாவை பரப்பியதற்காக சீனா மீது வழக்குப் பதிவு- பின்னணி என்ன?
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை பரப்பியதற்காக 20 லட்சம் கோடி டொலர்கள் அபராதம் அளிக்க வேண்டும் சீனா மீது அமெரிக்க வழக்கறிஞர் ஒருவர் வழக்குப் பதிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்க...