World

உலக  செய்திகள்

தேனிலவுக்கு சென்று திரும்பிய கணவருக்கு கொரோனா! தனியே தவிக்கவிட்டு விமானத்தில் தப்பி ஓடிய மனைவி!

இந்தியாவில் கொரோனா பாதித்த கணவனை தனியே தவிக்கவிட்டு மனைவி விமானம் மற்றும் இரயிலில் பயணித்துள்ளதால், அதில் பயணித்த பயணிகள் சிலர் பீ தியடைந்துள்ளனர். பெங்களூருவில் உள்ள கூகுள் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா...

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதித் தருணம் எப்படி இருக்கும்? கண் கலங்கியவாறு கூறும் மருத்துவர்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இறக்கும் நோயாளிகளின் இறுதி தருணங்கள் குறித்து மருத்துவர் ஒருவர் மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார். இத்தாலியின் Milan-ல் இருக்கும் San Carlo Borromeo மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும்...

கனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தமிழ் பெண் தீபா பரிதாப மரணம்

Scarboroughவில் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர் 38 வயதான தீபா சீவரட்ணம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர் குறிப்பிட்ட பெண்ணின் தாயார் என குடும்பத்தினர் மூலம்...

பெற்றோரை எதிர்த்து திருமணம்!.. தமிழனை கரம்பிடித்த வெளிநாட்டு அழகி

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை காதலித்து கரம்பிடித்துள்ளார் சிவகங்கையை சேர்ந்த நிர்வின். மானாமதுரையை சேர்ந்த தம்பதி கோபால்- வசந்தா, இவர்களது மூத்த மகன் நிர்வின். பொறியியல் முடித்து விட்டு சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார், அங்கு...

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து…! பிரான்சில் இன்று இரவு உடன் அமுலுக்கு வரும் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்று பிரான்சில் தீவிரமடைவதை அடுத்து இன்று இரவு (சனிக்கிழமை) நள்ளிரவு முதல் அத்தியாவசியமற்ற மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் உடனடியாக மூடப்படல் வேண்டும். உணவகங்கள் (restaurants), அருந்தகங்கள் (café -Bar), திரையரங்குகள்...

கொரோனா எதிரொலி! சுவிஸர்லாந்து – பிரான்ஸ் உட்பட எட்டு ஐரோப்பிய நாடுகளின் விமானங்களை தடை செய்தது இலங்கை

நாளை நள்ளிரவு முதல் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிஸர்லாந்து, நெதர்லாந்து, டென்மார்க், சுவிடன் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானசேவைகள் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, எதிர்வரும் 2 வார...

கொரோனாவால் இறந்த தங்கையின் உடலுடன் 36 மணி நேரம் கதறிய நடிகர்… நடந்தது என்ன?

இறந்து போன சகோதரி உடலுடன் 36 மணி நேரம் தவித்ததாக, இத்தாலி நாட்டு நடிகர் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இத்தாலியை சேர்ந்த தெரசா பெரான்சிஸ் என்னும் 47 வயது பெண்மணி ஒருவர் கடந்த...

கொரோனாவின் கோரத்தாண்டம்… ஒரே நாளில் 250 பேர் பலி! எந்த நாட்டில் தெரியுமா? அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. கொரொனோ வைரசின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் வேளையில்...

ஜலதோஷம், கொரோனா… வித்தியாசம் கண்டுபிடிப்பது எப்படி?சீனா பேராசிரியர் கூறிய தகவல்!

கொரோனா வைரஸ் உலகில் தற்போது வரை 3000-க்கும் மேற்பட்ட உ யிரை வாங்கியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த நோயால் சுமார் 98000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், இ றப்பு சதவீதம் கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் உலகில்...

முகநூல் காதலனைத் தேடி இந்தியா வந்த இலங்கை பெண்… பின்பு நடந்தது என்ன?

இலங்கை பெண் ஒருவர் தனது முகநூல் காதலனை பார்ப்பதற்கு இந்தியா வந்த நிலையில், அவர் மாயமாகியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை ரத்தினபுரி மாவட்டம் சமகிபுராவை சேர்ந்தவர் ஜெயினுலாபுதீன் குவைத்தில் வேலை செய்து வருகின்றார். இவரது...