வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வருகையின் போதான விசா வழங்குவதை இடைநிறுத்த அரசு முடிவு
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும் வருகையின் போதான நுழைவு விசைவை (Visa On Arrival) மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலாகக் காணப்படும் கோரோனா...
பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு! தலைமை மருத்துவரின் அதிர்ச்சி அறிக்கை
பிரித்தானியாவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸால் பீடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் துணைத் தலைமை மருத்துவ அதிகாரி டொக்ரர் ஜெனி ஹரீஸ் (Dr Jenny Harries) தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இங்கிலாந்தில் ஐந்து...
வீட்டில் தனியாக இருந்த காதலி!… காதலனின் வெறிச்செயல்- தாய் கண்ட அதிர்ச்சி காட்சி
திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தனியாக இருந்த காதலியை கொடூரமாக கொலை செய்துள்ளான் காதலன்.
கோயம்புத்தூரின் கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் நந்தினி, தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
நந்தினியும், தினேசும் சுமார் ஆறு ஆண்டுகளாக காதலித்து...
12 ஆண்டுக்கு முன்பே கொரோனா குறித்து எழுதிய பெண் எழுத்தாளர்.. தீர்வையும் கூறிச் சென்ற ஆச்சரியம்
12 ஆண்டுகளுக்கு முன்பே கொரோனா வைரஸ் குறித்து அமெரிக்க பெண் எழுத்தாளர் ஒருவர் எழுதியுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 2008ஆம் ஆண்டு “என்ட் ஆப் டேஸ்” என்ற புத்தகத்தில் கொரோனா பாதிப்பு...
இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் வகை தொகை அற்ற மரணங்கள்… மரண பீதியில் மக்கள்
கொவிட் 19 தொற்று காரணமாக இத்தாலியில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் இத்தாலியில் 133 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள்...
மகன் இறந்துவிட்டான் என கருதி நடைபிணமாக வாழ்ந்த தாய்! 16 ஆண்டுகள் கழித்து அவருக்கு வந்த கடிதம்
தமிழகத்தில் சிறுவனாக இருந்த போது வீட்டை விட்டு ஓடிய நபர் 16 வருடங்கள் கழித்து தாயுடன் ஒன்று சேர்ந்ததோடு அவரை கட்டிப்பிடித்து கொண்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா...
இறந்து போன முதல் மனைவி… இரண்டாவதாக திருமணம் செய்த மனைவி செய்த காரியம்! சுத்தியால் அரங்கேறிய கொலை
நாமக்கல் அருகே மனைவியை சுத்தியலால் தாக்கி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பெரியபட்டியை சேர்ந்தவர் பரமானந்தம். லாரி டிரைவரான இவரது முதல் மனைவி இறந்துவிட்ட நிலையில் மயிலாத்தாள் என்பவரை...
அரை நாளில் ரூ.40,000 கோடியை இழந்த அம்பானி
இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், இன்று மதிய நிலவரப்படி ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 40,000 கோடி ரூபாய் வரை சரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா...
முழுமையாக மூடப்பட்டது இத்தாலி நகரம்! 6300 பேருக்கு கொரோனா வைரஸ்
சீனாவில் வூகான் என்ற மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக சீனா முழுவதும் பரவி 2000க்கும் அதிகமானோரின் உயிரைக் குடித்துவிட்டது.
அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில்...
இத்தாலியில் வாழும் 60 ஆயிரம் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!
இத்தாலியில் 11 மில்லியன் மக்கள் வாழும் Lombardy மாகாணம் முடக்கப்பட்டுள்ளமையினால் அங்கு வாழும் இலங்கையர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் அங்கு கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கை ஏப்ரல் வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கொரோனா வைரஸைக்...