ஒரே போத்தலில் கொடுக்கப்பட்ட புனித நீர்.. நொடிப்பொழுதில் 46 பேருக்கு பரவிய கொரோனா..!
கொரோனாவை தடுக்க வழிபாடு நடத்திய தேவாலயத்தில் ஒரே பாட்டில் மூலம் கொடுக்கப்பட்ட புனித நீரால் 46 பேருக்கு புதிதாக கொரோனா பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகமேங்கும் பரவி வருகிறது....
இலங்கைக்கு இத்தாலியில் இருந்து இளைஞர் ஒருவர் விடுத்துள்ள கோரிக்கை!
குறைந்தது ஒருவாரமாவது இலங்கையை முடக்கி கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும்படி இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் இத்தாலியிலுள்ள இலங்கையர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் மிகவும் கண்ணீருடன் இந்தக் கோரிக்கையை...
தமிழக முகாமில் இலங்கை பெண் ஒருவரின் விபரீத முடிவு!
தமிழகத்தில், திருமணமான இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமில் வசிப்பவர் ஜெயரூபா. இவரது மகள் சுமித்திரா (28).
சுமித்திராவுக்கும்...
தீவிரமடையும் கொரோனா வைரஸ் பரவல்!! பிரித்தானிய வைத்தியசாலை அவசரப்பிரிவுகளில் தமிழ் வைத்தியர்களும்
உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக அணைத்து நாடுகளும் போராடி வரும் நிலையில் பிரித்தானியாவும் உரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.
நாட்டு மக்களுக்கு பிரித்தானிய பிரதமர் தனது ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் அவ்வப்போது வழங்கி...
இறந்த பின்பு மகனுக்கு தூக்க மாத்திரை கொடுத்த தாய்… 3 ஆண்டுகளுக்கு பின்பு அம்பலமான திகில் உண்மை!
தாய் ஒருவர் மகனுக்கு இறந்த பின்பு தூக்க மாத்திரை கொடுத்துள்ள சம்பவம் 3 ஆண்டுகளுக்கு பின்பு தற்போது அம்பலமாகியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வசந்தா (49). இவரது கணவர்...
தமிழரின் பெருமையை படு வேகமாக பரப்பிய கோரோனா வைரஸ்! உலக நாடுகளே வியந்து பார்க்கும் ஆச்சரியம்…. மகிழ்ச்சியில் மூழ்கிய...
தமிழரின் வணக்கம் தெரிவிக்கும் முறைதான் உண்மையாக ஒருவருடைய மனதிலிருந்து அன்பையும் மரியாதையையும் எதிரிலிருப்பவருக்கு தெரிவிக்கும் முறை என்பதை கோரோனா வைரஸ் உலகுக்கு தெரிவித்து வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது.
இன்று பக்கத்தில் நின்று யாராவது சற்று இருமினாலோ...
கொரோனாவோடு மருத்துவமனையிலிருந்து எஸ்கேப்பாகி பரபரப்பை ஏற்படுத்திய பெண்! முழு குடும்பத்துக்குமே காத்திருந்த பேரதிர்ச்சி
பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவோடு பல்வேறு பகுதிகளுக்கு ஊர் சுற்றிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தற்போது 107 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது.
தென் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக...
விட்டுவிடுப்பா என்று கெஞ்சிய தாய்… கதற கதற கொலை செய்த மகன்! பின்னணி காரணம் தான் என்ன?
இந்தியாவில் சொத்தை தனக்கு எழுதி வைக்கக்கோரி சண்டையிட்ட மகன் கடைசியில் தாயைக் கதற தகற கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் செல்வம். லாரி டிரைவரான இவர் 4 வருடத்திற்கு...
ஒரே இரவில் 10 பேர் உயிரிழப்பு… பக்கிரங்காம் அரண்மனையை விட்டு வெளியேறிய பிரித்தானிய ராணி!
பிரித்தானியாவில் ஒரே இரவில் 10 பேர் வைரஸ் தொற்றுநோயால் உயிரிழந்திருந்த நிலையில், ராணி அரண்மனையை விட்டு வெளியேறியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகெங்கிலும் தீவிரமடைந்து வரும் Covid-19 வைரஸானது, கிட்டத்தட்ட 5000 பேரை பலிகொண்டுள்ளது. உத்தியோக...
நள்ளிரவில் நடந்த சண்டை!… தூங்கிக் கொண்டிருந்த தாயை கொன்ற மகன்
தமிழகத்தில் தன்னிடம் அனுமதி பெறாமல் நிலத்தை விற்ற தாயை அடித்தே கொன்ற மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், இவரது மனைவி மகாலட்சுமி(வயது 43).
லொறி ஓட்டுநரான...