மூன்று குழந்தைகள் உட்பட குடும்பமே சடலமாக; நாய்களின் செயலைக்கண்டு நெகிழ்ச்சியடைந்த மக்கள்!
குடும்பத்தில் அனைவரும் இறந்துவிட்ட பின் கவனிப்பாரின்றி உடல்நிலை மோசமடைந்த 4 வளர்ப்பு நாய்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் ஹரியானாவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.
ரசாயன ஆலையில் பணியாற்றி வந்த ஊழியர் ஒருவர், குருகிராமில்...
மலேசியா செல்ல இருந்த தமிழரை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பிய நிலையில் பரிதாப மரணம்; காரணம் இதுதான்!
மலேசியா செல்ல இருந்த பயணி அளவுக்கு அதிகமாக மது குடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,
மலேசிய நாட்டில் உள்ள சிலாங்கூர் பகுதியை...
ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 மாதம் கேட்ட நளினிக்கு 1 மாதம்: நீதிபதிகளிடம் கண்ணீர் மல்க நன்றி
ராஜீவ்காந்தி கொலை வழக்கு விவகாரம் தொடர்பாக ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி மகளின் திருமணத்திற்காக இன்று வாதாட நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மத்திய சிறையில்...
வீட்டில் தனியாக இருந்த தாய்… இரவு வேலை முடிந்து காலையில் வீட்டுக்கு வந்த மகன் கண்ட காட்சி
தமிழகத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியை சேர்ந்தவர் உமா. இவர் தனது கணவர் பசுவராஜுடன் வசித்து வந்த நிலையில் கருத்துவேறுபாட்டால் கணவரை...
இன்று சில மணிநேரங்கள் இருளில் மூழ்கவுள்ள நாடுகள்! இரு வருடங்களின் பின் இடம்பெறும் அரிய நிகழ்வு
2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னர் இன்றைய தினம் பல நாடுகளில் பூரண சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நாசா ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளதுடன், பசுபிக் பெருங்கடல், சிலி மற்றும் ஆர்ஜென்டினா...
யூடியூப்பில் பார்த்த காட்சியை தாயிடம் கூறிய குழந்தை… அசால்ட்டாக விட்ட தாய்! இறுதியில் உயிரிழந்த குழந்தை
யூடியூப்பில் தற்கொலை சம்பந்தமான வீடியோக்களை பார்த்து, சிறுமி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் ரதோட். இவரது மகள் ஷிகா (12)....
தமிழ் இளைஞனுக்கு 60 லட்சம் சம்பளத்தில் கிடைத்துள்ள வேலை!
தமிழ் இளைஞன் ஒருவர் ரூ 60 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேரவுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையை சேர்ந்த 22 வயது ஷயாம் என்ற இளைஞருக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
லண்டனில் உள்ள பேஸ்புக் நிறுவனத்தில்...
நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன? ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்!!
243 இலங்கை தமிழர்களின் கதி என்ன?
இந்தியாவின் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை.
கடந்த ஜனவரி மாதம் கொச்சியில் இருந்து...
சுவிஸில் மர்மமாக உயிரிழந்த இலங்கைத் தமிழர் – யாழில் மனைவி வெளியிட்ட தகவல்
சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த இலங்கைத் தமிழர் தொடர்பில் அவரது மனைவி சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 50 வயதான நவசீலன் சபானந்தன் என்பவர் கடந்த 18ம் உயிரிழந்தார்.
தனது கணவனின் மரணத்தில் சந்தேகம்...
கோவிலில் வைத்து பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!
கர்நாடக மாநிலம் ஹுப்ளி பகுதியில் கோவில் ஒன்றில் பெண் ஒருவர் மீது தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
குறித்த வீடியோவில், பெண் ஒருவர்,...