இந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
சுட்டெரித்து வரும் வெயிலின் தாக்கத்துக்கு 3 மாவட்டங்களில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பீகாரில் இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தென்மேற்கு பருவ மழை தொடங்கி இந்தியாவின்...
இலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை! எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை தெரிவித்த பிரபல நடிகர்
இலங்கையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஏர்லைன்ஸில் தமிழில் அறிவிப்பு செய்யும் போது தமிழ்நாட்டில் இயங்கும் விமானத்தில் அது செய்யப்படுவதில்லை என நடிகர் சதீஷ் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்...
இலங்கை தொடர்பில் பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை
பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளதாக பிரித்தானியா அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கோடை விடுமுறையின் போது இலங்கைக்கு சுற்றுலா பயணம் செய்யும் பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியா வெளிவிவகார அலுவலகத்தினால்...
அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர் மீது தாக்குதல் நடத்திய முஸ்லிம் யுவதிக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! இத்தனை ஆண்டுகளா?
அவுஸ்திரேலியாவில் மெமேனா ஷோமா என்ற 24 வயது யுவதியே சிறைத்தண்டனைக்கு உள்ளாகியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவர் விசாவில் அவுஸ்திரேலியாவிற்கு வந்த அவர் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதையடுத்து, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பயங்கரவாத...
பிரித்தானியாவில் விமான நிலையத்திற்குள் கத்தியுடன் நுழைந்த நபரால் பெரும் பரபரப்பு!
அனைவரையும் கொல்லப்போவதாக தெரிவித்து பிரித்தானியாவில் கத்தியுடன் விமான நிலையத்திற்குள் நுழைந்த நபரினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சம்பவம் Gatwick விமான நிலையத்தில் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. 30...
உலக நாட்டு கொடிகளுடன் கம்பீரமாகப் பறந்த தமிழீழ தேசியக்கொடி!
இத்தாலி ஜெனோவா மாநகரில் நேற்றையதினம் “உலக அமைதிக்கான பல்லினக்க கலாச்சார நடன இசை அமைப்பின்”ஏற்பாட்டில் மாபெரும் நடன நிகழ்வுகள் இடம்பெற்றன.
பல நாடுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்ற இந் நிகழ்வில் தமிழீழ தேசியக்கொடியும் ,பலநாட்டு...
13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி! அதிர்ச்சியில் இந்தியா
இந்திய இராணுவத்தின் An-32 சரக்கு வானூர்தி ஒன்று சீன எல்லைப்பகுதியாகிய அருணாச்சலப் பிரதேசத்தில் காணாமல்போயுள்ளதால் இந்திய இராணுவ வட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்திற்குச் சென்று கொண்டிருந்தபோதே தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்திய...
ஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி!
இந்தியப் பிரதமராக நேற்றையதினம் இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி குறுகிய கால விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜூன் மாதம் 7 அல்லது 8 ஆம் திகதி பிரதமர் மோடி...
மனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்..! நோட்டீஸில் எழுதப்பட்டிருந்தது என்ன தெரியுமா?
தென் மாவட்டங்களில் மொய் விருந்து என்பது மிகவும் பிரபலமான ஒன்று. தங்கள் வீட்டில் குறிப்பிட்ட காலத்திற்கு எந்த விஷேசமும் வரவில்லை என்றால் வீட்டில் மொய் விருந்து வைத்து தாங்கள் தங்களது உறவினர்கள் வீட்டிற்கு...
ஈரானில் பதற்றம்! படைத் துருப்புகளை அனுப்ப தயாராகும் அமெரிக்கா
ஈரான் பதற்றம் காரணமாக பில்லியன் டொலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவூதிக்கு விற்பனை செய்வதற்கான அனுமதியை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கியுள்ளார்.
அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற்றுக்கொள்ளாது, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேரடியாகவே இதற்கான...