World

உலக  செய்திகள்

இந்தியா உண்மையில் ஒரு முதல்தர ஜனநாயக குடியரசா? படித்து பாருங்கள்!

இந்திய உலகின் முதல்தர நடைமுறை ஜனநாயகம் என கிலாகிக்கப்பட்டாலும், உள்ளார்ந்த ரீதியாக அது பெரும் கேள்வியாகவே உள்ளது. ஏன்? என்று கேட்டீர்களானால், பதில் அதிர்ச்சியாக இருக்கலாம். 2014 தேர்தலில் தெரிவான 543 பேரில்,...

சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை!

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலிற்கு ஆயுள் தண்டனையை உறுதி செயத்து உச்ச நீதிமன்றம். சரவணபவன் உணவக மேலாளரின் மகளான ஜீவஜோதி இவரின் கணவர் பிரின்ஸ் சா‌ந்தகுமா‌ர் என்பவரை 2௦௦1-ம் ஆண்டு, ஜிவஜோதியை மறுமணம் செய்ய வற்புறுத்தி...

திருமணமான சில நாட்களில் கணவனை விட்டுவந்த தமிழ் பெண்; தம்பி செய்த பேரதிர்ச்சி செயல்!

திருமணமான புதுப்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் குறித்த பெண் தொடர்பில் அவரது தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இது தொடர்பில் மேலும், தமிழகம் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள இளங்கோ நகரை...

வீட்டு பாடம் செய்யாத மாணவன் கையில் சூடுவைத்த ஆசிரியை

வீட்டு பாடம் தவறாக எழுதியதற்காக மாணவன் ஒருவனின் கையில் மெழுகை ஊற்றி சூடுவைத்த ஆசிரியையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் திருப்பூர் பாப்பநாயக்கன்பாளையம் அருகே தனியார் பாடசாலையில் நான்காம் வகுப்பில் கல்வி பயிலும் ஒரு...

கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் மறைத்த மனைவி

டில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு காதலர் தினத்தில் தனது கணவரை கொலை செய்து 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். 50 வயதான ராஜேஸ்க்கும், 25 வயதான சுனிதாவுக்கும்...

லண்டனில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்! சந்தேக நபர் சிக்கினார்

லண்டனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையை பிறப்பிடமாக கொண்ட 54 வயதுடைய ரவி கதிர்காமர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் பிரித்தானியாவின் பினர் நகரில்...

பிரித்தானியாவில் கண்ணீர் விடும் இலங்கை தமிழரின் குடும்பம்! நெஞ்சை உருகவைக்கும் சோக பின்னணி

மகளுக்கு இருக்கும் குரோமோசோம் குறைபாட்டால் தன்னுடைய வேலையை இழந்து பெரும் குழப்பத்தில் இருப்பதாக தாய் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். இலங்கை பூர்விகமாக கொண்ட நாகராஜா சுகிந்தன் (53) - நிலானி (52) தம்பதியினர் கடந்த...

பிரித்தானிய அரசியிலில் தெரேசா மே திடீர் அறிவிப்பு!! அடுத்து என்ன நடக்கும்?

இதுவரை இருமுறை தோற்கடிக்கப்பட்ட தமது Brexit ஒப்பந்தமானது பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தாம் பிரதமர் பதவியை துறக்க தயார் என தெரேசா மே முதன் முறையாக தெரிவித்துள்ளார். பித்தானியாவில் பிரெக்சிற் விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது....

சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய்: மனநல மருத்துவர் ஷாலினி!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாயிலிருந்து வெளிவருவது எல்லாமே பொய் எனவும், அவரது கட்சியினர் யதார்த்த புரிதல்கள் ஏதுமின்றி நடந்துகொள்வதாகவும் கருத்து தெரிவித்துள்ளார் மனநல மருத்துவர் ஷாலினி. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக...

கேணல் ரத்னபிரிய மீது சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது. கொழும்பில் நேற்று சிறிலங்கா பொதுஜன முன்னணி நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த தகவல் வெளியானது. அண்மையில்...