வெளிநாடு ஒன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிரபல இலங்கை பாடகர்!
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவரும் போதை பொருள் வர்தத்கருமான மாகந்துரே மதுஷூடன் அண்மையில் டுபாயில் வைத்து கைதான பிரபல இளம் பாடகர் நதிமால் பெரேரா இன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இன்றைய...
சூடான கல்லால் துடைத்தெடுக்கப்பட்ட சிறுமியின் மார்பகம்: பிரித்தானியாவில் தொடரும் கொடூரம்!
ஆண்களின் கவனத்தில் இருந்து தப்புவதற்காக பிரித்தானியாவில் 1000க்கும் அதிகமான பெண்கள் தங்களுடைய மார்பகங்களை சூடான கற்களால் துடைத்தெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆண்களின் கவனம் தங்கள் மீது திரும்ப கூடாது என்பதற்காக பிரித்தானியாவை சேர்ந்த 1000க்கும்...
அவுஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஏற்பட்டுள்ள சோகம்!
கடந்த 10 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை புற்றுநோய் தாக்கியுள்ளது.
அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென தமிழ் அகதிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜன் என அழைக்கப்படும் சிவகுரு...
வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான இலங்கை மாணவன்!
ஜப்பானில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவரொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவர் செலுத்திய மகிழூர்தி எதிரில் வந்த கொள்கலன் பாரவூர்தியில் மோதியதில் இந்த...
கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்!
கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்தின் விண்ணப்பம் குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. எனினும் இலங்கை குடும்பத்தினருடன் இணைந்து புகலிடம் கோரிய மற்றுமொரு குடும்பத்திற்கு கனடாவில்...
சீமானுக்கு ஆதரவாக பிரித்தானியா நாடாளுமன்றின் முன் குவிந்த ஈழத்தமிழர்கள்!
தலைவர் பிரபாகரனுக்கு பிறகு தமிழர்களை வழிநடத்தக்கூடிய தலைவர் சீமான்தான் என வெளிநாடு வாழ் ஈழத்தமிழர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய அரசியலை அரியணையில் ஏற்ற நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வலியுறுத்தி இன்று ஞாயிற்று...
தி.மு.க வேட்பாளர் இலங்கையில் 26,000 கோடி முதலீடு!? ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ம.க-வின்...
லண்டனில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏற்பட்ட விபரீதம்!
லண்டனில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL504 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து கொழும்பு நோக்கி வரும் போது...
பல்கலைக்கழகத்துக்கு அருகில் கிடந்த பையில் பெண்ணின் உடல் பாகங்கள்? அதிர்ச்சியில் மாணவர்கள்!
லக்னோ ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்துக்கு அருகில் பை ஒன்றில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகம்...
லண்டனில் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி! கடவுளாக மாறிய வைத்தியர்கள்
பிரித்தானியாவில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை வைத்தியர்கள் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர்.
ஹரினி ராசலிங்கம் என்ற சிறுமியே இவ்வாறு உயிருக்கு போராடியுள்ளார். திடீர் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்ட அந்த...









