சென்னையையும் விட்டு வைக்காத வாடகை மனைவி கலாச்சாரம்..!
இன்றைய காலகட்டத்தில் பல கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. மேலை நாட்டு கலாச்சாரத்திற்கு நாம் அடிமையாகி வருகிறோம் என்றால் அது மிகையாகாது.
சில பொருட்களை நாம் வாடகைக்கு வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளோம். அதுமட்டும் இல்லாமல்.,...
திருமணத்தன்று தந்தையால் மகளிற்கு நடந்த கொடூரம்! பதை… பதைக்கும் காதலன்…
திருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண்: காதலனின் கண்ணீர் பதிவு
இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர்.
திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி...
ராஜிவ் காந்தி வழக்கில் சிக்கிய போராளி உட்பட 7 பேர் விடுதலை? வழக்கில் ஏற்பட்ட அதிரடி திருப்பம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்துவரும் ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.சென்னை...
பேருந்துகள் நேருக்குநேராக மோதல்; 60 பேர் பரிதாப பலி!
இன்று இரு பேருந்துகள் நேருக்குநேராக மோதிய விபத்தில் 60 பேர் உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான கானாவின் தென்பகுதியில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
கானா நாட்டின் தெற்கு பகுதியில்...
7வயது சிறுவனின் உயிரை பறித்த 75 வயது சுவிஸ் மூதாட்டி! அதிர்ச்சி சம்பவம்
பாசல் மாநிலத்தில் கொசோவோ நாட்டை சேர்ந்த 7 வயது சிறுவன் 75 வயது சுவிஸ் மூதாட்டியினால் கொல்லப்பட்டுள்ளதாக நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் குறித்த தகவல் பதவிட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் மதியம் 12.30 மணியளவில்...
சர்வாதிகாரி மோடி.. உதவாக்கரை எடப்பாடி: விளாசும் மு.க ஸ்டாலின்!
பிரதமர் நரேந்திர மோடி ஓர் சர்வாதிகாரி எனவும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓர் உதவாக்கரை எனவும் காட்டமாக விமர்சித்துள்ளார் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின்.
எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும்...
மனைவியை காண பிரத்தானியா சென்றவருக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தில் நேர்ந்த சோகம்
போலி கடவுசீட்டை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயதான ஈராக் நாட்டவர் ஒருவரே இவ்வாறு இன்று காலை குடிவரவு குடியகல்வு திணைக்கள...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்களின் விடுதலைக்கு பேரிடியாக மாறிய செய்தி
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களின் விடுதலை சாத்தியமே இல்லை என இந்திய அரசியல்வாதி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்...
செல்ஃபி எடுக்க முயன்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை..!
‘செல்பி‘ எடுக்க முயன்றவரை, யானை ஒன்று தும்பிக்கையால் வளைத்து தூக்கி வீசிய சம்பவம் இந்தியாவின் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொலைபேசியில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மக்களிடம் ‘செல்ஃபி‘ எடுக்கும் கலாசாரம் மிக...
பள்ளிவாசலிலிருந்து தப்பிய பெண் வீதியில் சிக்கியது எப்படி? நெஞ்சைப் பிழியும் காரணம்!
நியூசிலாந்தில் பயங்கரவாதி ஒருவரால் கொல்லப்பட்ட ஐம்பது மக்களில் தனது முட்டாள்தனமான செயலால் உயிரை இழந்த இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த அன்சி அலிபாவா எனும் 25...









