World

உலக  செய்திகள்

கனடா ஆசையால் சிங்கப்பூரில் இலங்கைத் தமிழ் இளைஞர்களிற்கு நேர்ந்த கதி! யாரும் இப்படி செய்யாதீர்கள்…

போலி சிங்கப்பூர் கடவுச்சீட்டு, அடையாள அட்டையுடன் சிங்கப்பூரில் கைதான இரண்டு இலங்கை தமிழ் இளைஞர்களிற்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 21 வயது மற்றும் 32 வயதினை உடைய இருவருக்குமே சிறைத்தண்டனை விதித்துள்ளது. 21 வயது இளைஞனிற்கு ஏப்ரல்...

அறிவியலை மிஞ்சிய அதிசயம் ! 1300 வருடங்களாக நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை…எங்கு தெரியுமா?

நேபாளில் உள்ள 1300 ஆண்டுகள் நீரில் மிதக்கும் விஷ்ணு சிலை ஒன்று அறிவியலாளர்களை அதிரவைத்துள்ளது பொதுவாக பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பது போன்ற விஷ்ணு சிலைகளையும், படங்களையும் நாம் பார்த்திருக்கின்றோம். ஆனால் மனிதர்களை போல் படுத்த நிலையில்...

பெற்ற மகளின் உள்ளாடையை தூக்கியெறிந்த தந்தை!… காட்டுக்குள் நடந்த பகீர் சம்பவம்

புதுக்கோட்டையில் காட்டுப்பகுதிக்கு தண்ணீர் எடுக்க சென்ற 13 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் அவரது தந்தையே நரபலி கொடுத்த அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. புதுக்கோட்டையின் கந்தர்வகோட்டை அருகேயுள்ள நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தின்...

சலூன் கடைக்காரரின் 9 ஆம் வகுப்பு மகளிற்கு ஐ.நாவில் கிடைத்த உயர் பதவி! நெகிழ்ச்சியில் குடும்பம்

தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி நேத்ரா ஐ.நாவின் நல்லெண்ணத் தூதுவராக தெரிவாகியுள்ளார், மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊரடங்கு தொடங்கிய நாளில்...

பூமியை நோக்கி வரும் பாரிய விண்கற்களால் ஏற்படும் ஆபத்து! 2020 இன்னும் மோசமாகுமா?

இந்த ஆண்டு இதைவிட மோசமாக இருக்காது என்று நினைக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது, இன்னும் இந்த ஆண்டு என்ன செய்ய போகிறதோ என்ற பீதியில் இருந்தவர்களுக்கு, இந்த செய்தி சற்று கூடுதல் பீதியைக்...

தங்கப்பேழையில் ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல்! கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்திய நகர மேயர்

அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் ஃபிளொயிட்டின் உடல் தங்கமுலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் ஃபிளொயிட்டிற்கான அஞ்சலி நிகழ்வுகள் நேற்று ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் 3 நகரங்களில் ஆறு நாட்கள் ஜோர்ஜ் உடலுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று...

தனியாக விளையாடி கொண்டிருந்த அக்காள் – தம்பி! நொடி பொழுதில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வெளியான புகைப்படம்

தமிழகத்தில் அக்காவும், தம்பியும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுடைய மகள் பிருந்தா (வயது...

நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பற்றி வெளிநாட்டில் இருக்கும் மாப்பிள்ளை அனுப்பிய கடிதம்-புகைப்படம்! அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்

தமிழகத்தில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வேறொரு நபருடன் இருப்பது போல் மார்பிங் செய்து அனுப்பிய இளைஞர் உட்பட 3 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு...

ஒரே நாளில் கோடீஸ்வரரான பேக்கரி கடை ஊழியர்; வெளிநாட்டில் திக்குமுக்காடிப் போன தருணம்

அமீரகத்தில் பணிபுரிந்த இந்தியருக்கு லொட்டரியில் பரிசு விழுந்ததால் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்கிறார். கேரளாவின் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் அசைன் முகமது, இவரது மனைவி ஆஷிபா, இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அமீரகத்தில் அஜ்மான் நகரில் பேக்கரியில்...

கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! தாலி கட்டும் நேரத்தில் தடுத்து நிறுத்தினார்

தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் கணவனின் இரண்டாவது திருமணத்தை முதல் மனைவி தடுத்து நிறுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மேட்டு இடையம்பட்டி ரோடு எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (45)....