அதிகாலையிலேயே சூரிய பகவனால் லாபம் அடையப்போகும் ராசியினர்கள் இந்த ராசியா?
மேஷம்
இந்த நாள் வெற்றிகரமான நாளாக பிறக்கப் போகின்றது. தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகளை தொடங்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். சொந்தத் தொழில்...
கேது பெயர்ச்சி 2020 : செப்டம்பரின் அதிர்ஷ்ட மழையை பொழிய போகும் கேது! எந்த ராசிக்கு அந்த அதிர்ஷ்டம்...
கேது பெயர்ச்சி இந்த ஆண்டு வாக்கிய பஞ்சாங்கப்படி செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.
திருக்கணித பஞ்சாங்கப்படி கேது பெயர்ச்சி செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறப்போகிறது.
இந்த பெயர்ச்சியால் தற்போது தனுசு ராசியில் உள்ள கேது...
பெண் உடலில் உள்ள மச்சத்தை வைத்து சாஸ்திரங்கள் சொல்லும் ராசிபலன்கள்!
மச்சம் என்பது மருத்துவரீதியாக இன்னும் புரியாத புதிராகத்தான் இருக்கிறது. ஆனால் ஜாதக ரீதியாக ஒரு மச்சம் பெண்ணின் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது என்பதை வைத்து மச்ச சாஸ்திரம் மச்ச பலன்களை கொடுக்கிறது.
சாஸ்திர,...
சனி குறி வைத்தாலும் இந்த ராஜயோக அமைப்பு இருந்தால் கோடீஸ்வரர்கள்தான்!
வீட்டில் மட்டும் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்ய காரணம் என்ன என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. செல்வ சுகத்தை அனுபவிப்பவனை சுக்கிரதிசை அடிச்சிருக்குப்பா என்று பேசுவார்கள்.
சுக்கிரன்தான் வெள்ளிக்கிழமைக்கு உரிய அதிகாரி....
வெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து… அண்டை நாடுகளுடன் சண்டை! பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் பாதிப்பே இன்னும் தீராத நிலையில், வெட்டுக்கிளியால் விவசாயம் பாதிக்கும், அண்டை நாடுகளுக்குள் சண்டை வரும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது, பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் புத்தாண்டு பிறப்பின்...
இன்று வைகாசி வெள்ளி‘.. யோகம் வந்துசேர அம்மனை இப்படி வழிபடுங்கள்
இன்று வைகாசி வெள்ளியன்று அம்மனை தரிசித்தால் யோகங்கள் வந்து சேரும்.
பொதுவாகவே வெள்ளிக்கிழமை மகாலக்ஷிக்கு உகந்த நாள், அஷ்ட லக்ஷ்மியரையும் வழிபடவேண்டிய நன்னாள்.
சாந்த சொரூபினியையும் உக்கிர தேவதையையும் வணங்கி அவர்களின் அருளைப் பெறவேண்டிய நாள்.
வைகாசி...
மயில் இறகால் சனி தோஷம் நீங்க இதெல்லாம் செய்யுங்கள்.. பலன்களும் பரிகாரமும்..!
தமிழ் கடவுள் முருகனின் வாகனம் மயில், முருக பக்தர்கள் சிலர் தங்கள் வீட்டு பூஜையறையில் வைத்திருப்பர். ஆனால், மயிலிறகை வீட்டில் வைத்திருப்பதால் சில தோஷங்களும் நிவர்த்தியாகும் என பலருக்கு தெரியாது.
மூன்று மயிலிறகை ஒன்று...
சொர்க்கம் போன்ற வாழ்க்கை அமையணுமா? பெண்களே இந்த ராசி ஆண்களை கல்யாணம் பண்ணிக்கோங்க
ஜோதிடப்படி 12 ராசியில் இந்த 6 ராசியை கொண்ட ஆண்கள், திருமண பந்தத்தில் இணையும் போது, தன்னுடைய வாழ்க்கைத் துணையை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.
அந்தவகையில் அந்த ராசிக்காரர்கள் யார் யார்...
விபூதியை நெற்றியில் மூன்று பட்டைகள் போடுவதற்கான காரணம் என்ன தெரியுமா?..
கோவில்களில் இறைவனை வணங்கிய பின் விபூதியை பட்டையாக அடித்துக் கொள்கிறோம். இதற்கு ஒரு அற்புதமான காரணம் உள்ளது. நாம் பட்டையடிக்க பயன்படுத்தும் மூன்று விரல்களும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவமாகும்.
இதில், ஆட்காட்டி...
இந்த ஒரு பொருள் சனியின் உக்கிர பார்வையை திசை திருப்பும்! முழு அருளும் கிடைக்க எந்த ராசி என்ன...
சனி பகவான் அனைவரின் கரும பலன்கள் படி நன்மைகளை செய்கின்றார். பொதுவாக சனி பகவானின் கோவிலுக்கு சென்று எள்ளு பொட்டலம் கொண்டு எண்ணெய் விளக்கு போடுங்கள்.
என்றும் அவரின் அருள் உங்களுக்கு இருக்கும்.
இவற்றை தவறாமல்...