பதை.. பதைபதைக்கும் சம்பவம்! 18 வயது யுவதி – 8 வயது சிறுவன் வெட்டிக்கொலை
வென்னப்புவ, வைக்கால பகுதியில் இருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபர்களின் வீட்டில் இருந்து வெளியேறும் நீர், தாக்குதலை மேற்கொண்ட நபரின் வீட்டு தோட்டத்திற்கு வருவதனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
...
திருமணவிழாவில் பலரும் வியக்கும் படி விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மனைவியின் படம்
திருமணவிழா ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தமிழர்களை மகிழ்ச்சியடையசெய்துள்ளது.
அங்கு இடம்பெற்ற திருமண விழாவொன்றில் மணமகனும் மணமகளும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது மதிவதனியில் உருவப்படங்களை வைத்து அவர்களிடம் வீழ்ந்து வணங்கி ஆசிபெற்றுள்ளனர்.
குறித்த...
இலங்கையில் நான்கு வருடத்துக்கு முன்னர் இவர் ஒரு ஸீரோ! ஆனால் இப்போ யார் தெரியுமா?
நாலு வருடத்துக்கு முதல் இலங்கையில் பியுமினி ஒரு ஸீரோ. ஆனால் இப்போது இவரொரு ஹீரோயின்வளர்ந்து வரும் தொழில் அதிபர்.
மாத்தளையில் இருந்து உக்குவளைக்கு சென்று, அங்கிருந்து காட்டுக்குள் நாலு கிலோமீட்டர் தூரம் மேடு பள்ளம்...
வருடமெல்லாம் கொட்டும் மழை! சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! ஆபத்தும் நிறைந்தது இடம் எங்கு தெரியுமா?
மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்....
யாழ் கடலுக்குள் பெருந்தொகை வெடிபொருட்கள்! அதிர்ச்சியில் கடற்படை
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்படையினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் நீருக்கடியில் மறைத்து வைக்கப்பட்ட பெருந்தொகை வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பகுதியில், வடக்கு கடற்படை கட்டளை மற்றும்...
இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் நீதியரசர் சிரானி பண்டாரநாயக்க வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மன்றாடியார் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக...
சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள்…ப.சிதம்பரம் அதிரடியாக கைது!
தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் விட்டின் உள்ளே குதித்து அவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ,...
மட்டக்களப்பில் கையும் களவுமாக சிக்கிய யாழ் இளைஞன்! இப்படிச் செய்து விட்டாரே..
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை, அரசடித்தீவு மற்றும் பண்டாரியாவெளியில் தவணை முறையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பணம் மோசடி செய்யும் நபர ஒருவர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பதிவு கட்டணம்...
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித்! இணக்கம் தெரிவித்தது ரணில் தரப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க பிரதமர் ரணிலுக்கு ஆதரவானவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
எனினும் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த...
குருநாகலில் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு தீவிரவாதியின் கைது
தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் 2ஆவது தலைவரது மகன் அம்பாறை புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு வெள்ளிக்கிழமை அம்பாறை புறநகர் பகுதியில் வைத்து கைதானவர் 16 வயது மதிக்கத்தக்க குருநாகல் ஹெக்குனுகொல்ல பகுதியை...