இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயம்! இன்று காலை முதல் படையெடுக்கும் மக்கள்
நீரில் மிதக்கும் பொருட்கள், அமிழும் பொருட்கள், அமிழ்ந்து மிதக்கும் பொருட்கள் என சிறு வயதிலேயே பல பொருட்கள் தொடர்பில் அனைவரும் கற்றுள்ளோம்.
அந்த வகையில் பெரும்பாலான உலோகப் பொருட்களும், கற்களும் நீரில் அமிலும் என...
விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் மகன் திருமணத்தில் தமிழகத்தின் பல பிரபலங்கள்
விடுதலைப்புலிகளின் மிக முக்கியஸ்தராகவும் ஈழத்தின் புகழ் மிக்க கவிஞருமான புதுவை இரத்தினதுரை அவர்களது மகன் சோபிதன் அவர்களின் திருமண நிகழ்வு கடந்த மாத இறுதிப் பகுதியில் சென்னையில் நடைபெற்றது.
பதில் பலர் கலந்து கொண்டதுடன்...
கடல் நீரில் மூழ்கும் அபாயத்திலுள்ள தீவு! இலங்கை தயார் நிலையில் உள்ளதாக கூறுகிறார் பிரதமர்
இலங்கைக்கும், மாலைதீவுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைத்திடப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மாலைதீவு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று மாலை மாலைதீவு ஜனாதிபதி மாளிகையில்...
அமெரிக்காவின் உயர் பதவியைப் பிடித்த இலங்கைப் பெண்
அமெரிக்காவின் மினசொட்டா மாநிலத்தின் உதவி சட்டமா அதிபராக இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க சட்டத்துறையில் இலங்கையர் ஒருவர் பெரும் பெரிய கௌரவமாக இது குறிப்பிடப்படுகிறது.
கம்பஹா மாவட்டத்தின் மடல்கமுவ, பட்டபெத்தவை சேர்ந்த நிலுஷி ரணவீர...
சாரதியின் கவனக் குறைவால் யாழிற்கு சுற்றுலா சென்றவர்களின் ஏற்பட்ட பரிதாப நிலை
சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக ஹொரணை மத்துகம பிரதேத்தில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று அதிகாலை 2.30 மணி அளவில் 458 ஹொரணை , மத்துகம வீதியின் மத்துகம நகருக்கு...
மயானத்தில் சடலங்களை தோண்டிய மர்ம நபர்களால் பரபரப்பு
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யூனிபீல்ட் தோட்டம் வெலிங்டன் பிரிவில் அத்தோட்ட பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 3 சடலங்கள் இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்தோட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெலிங்டன் தோட்டத்தில் நபர் ஒருவர்...
இதற்காகத்தான் 18 வயது யுவதியையும் சிறுவனையும் கொன்றேன் – இலங்கை கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!
வென்னப்புவ வைக்பல பகுதியில் கழிவுநீர் பிரச்சனையால் 18 வயது யுவதியையும், அவரது 8 வயது சகோதரனையும் வெட்டிக் கொன்ற நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
நேற்றையதினம் குறித்த சந்தேக நபர் மாரவில நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது,...
பிரான்ஸ் உட்பட 48 நாடுகளில் இருந்து இலங்கை செல்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பிரான்ஸ் உட்பட 48 நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச விசா அனுமதிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் வரை அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
ஒரு மாத...
பொத்துவில் பழமை வாய்ந்த விகாரை புத்தர் சிலை தலைப்பகுதியை தேடிப்போன புத்த பிக்குவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!
பொத்துவில் பழமை வாய்ந்த விகாரை புத்தர் சிலை தலைப்பகுதியை தேடிப்போன புத்த பிக்குவிற்கு காத்திருந்தது அதிர்ச்சி முஸ்லிம்களின் வீட்டில் அடுப்பு கற்களாக பாவிக்கப்பட்டிருந்தது பிக்குவை ஓட ஓட விரட்டியடித்தனர்.
அம்பாறை மாவட்டத்தின் பொத்துவிலில் இலங்கை...
மட்டக்களப்பு கலவரத்தில் தீக்குளிக்க முற்பட்டதால் ஏற்பட்ட பதற்றம்
மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டகார்கள் மீது தடியடி கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டதால் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் உள்ள கள்ளியம் காட்டில் உள்ள இந்து மயானத்தில் மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் வெடித்த தற்கொலை...