’இதுக்கு மேல பேசினால் சாவடிச்சிடுவேன்’… சீண்டிய கஸ்தூரியை படுபயங்கரமாக எச்சரித்த கவின்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்ற வனிதாவால் ஏகப்பட்ட சண்டைகள் நிலவி வருகின்றது.
சிறையில் இருந்த கஸ்தூரி விடுதலையாகி வந்ததும் கவினிடம் அந்த நான்கு பெண்களிடம் பழகியதைக் குறித்து பேசுகின்றார். ஒரு கட்டத்தில் பொங்கி...
ஷஹ்ரானின் மனைவி வழங்கிய இரகசிய சாட்சியம்!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதானியான மொஹமட் ஷஹ்ரானின் மனைவி இன்று கோட்டை நீதிவான் முன்னிலையில் இரகசிய சாட்சியத்தை வழங்கினார்.
ஷஹ்ரான் மற்றும் தற்கொலைதாரியான இல்ஹாம் அஹமட் ஆகியோரின் சாட்சி விசாரணையின்போதே இந்த இரகசிய...
தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்! பதறவைக்கும் சம்பவம்
மகரகம பவுனுவாவை சேர்ந்த பொலிஸாரினால் பெண்ணொருவர் மோசமாக தாக்கப்பட்டுள்ளார் என மகளிர் உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாராம்பரிய மருத்து சங்கம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட பெண்ணொருவரை பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு...
தலைமையகத்திற்குள் நுளைந்த சந்திரிகா! அதிர்ச்சியில் மைத்திரி மற்றும் சகாக்கள்
கொழும்பு - 10 டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க விஜயம் செய்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் சந்திப்பொன்று தற்போது இடம்பெறுகின்ற நிலையில்...
கோத்தா விடயத்தில் கையை விரித்த அமெரிக்கா
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் அமெரிக்கக் குடியுரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளமை உண்மையானதுதானா என இந்நாட்டு அரசியலாளர்களும், அரச சார்பற்ற நிறுவனங்களும் வினவிய வினாவுக்கு விடையளிப்பதற்கு அமெரிக்கத் துூதரகத்தின் பேச்சாளர் நென்சி மென்கொரின் மறுத்துள்ளார்.
ஒருவரின்...
நல்லூரானின் வடக்கு வாசல் கோபுரத்தில் தோன்றிய அற்புதம்!
ஈழமணித்திருநாட்டின் வரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப்பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
நாட்டில் வாழும் அடியவர்களும் புலம்பெயர் தமிழர்களும் நல்லூரானை காண குவிந்துள்ளார்கள்.
எனினும் படையினரின் கெடுபிடிகளையும் தாண்டி மக்கள் அலங்காரக்கந்தனை கண்டு களித்துவருகின்றனர்.
எத்தனையோ...
கோட்டாபய – ரணிலின் இரகசிய டீல் வெளியானது! அதிர்ச்சியில் தென்னிலங்கை
ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அவருக்கு நெருக்கமானவர்களும் ஆரம்பித்துள்ளனர் என கொழும்பு டெலிகிராவ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின்...
முதல் முதலில் வெளிவந்த கோட்டபாய குடும்பத்தின் புகைப்படம்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
மகிந்த காலத்தில் அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது தமிழினத்திற்கு செய்த கொடுமைகள் சொல்லி அடங்காது.
இந்நிலையில்...
கோட்டா அரியணை ஏறினால்! தமிழர்களிற்கு இவையெல்லாம் இலவசம்!
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்றால் , அப்போதுதான் கூட்டமைப்பு ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் பெறுமதியை மறதி மிக்க தமிழ் மக்கள் உணர்வார்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை கோத்தபாய...
யாழில் நள்ளிரவில் வீடொன்றினுள் நடந்த அட்டூழியம்! இப்படி ஒரு நிலையா?
கொக்குவில் பொற்பதி வீதியிலுள்ள அரச உத்தியோகத்தர்களது வீட்டிலேயே இன்று இரவு 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் கணவனும் மனைவும் அரச உத்தயோகம் செய்து வருகின்றனர். இவர்கள் தமது வீட்டைப் பூட்டி விட்டு வீட்டிற்குள் இருந்துள்ளனர்....