ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து ஆங்கிலத்தில் திட்டிய வனிதா! நீங்கள் எல்லாம் எதுக்கு தமிழ் சேனலிற்கு வாறிங்க?
நல்ல தமிழ் பேசும் ஈழத்தமிழன் தர்ஷனைப் பார்த்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படியெல்லாம் நடந்துக்கொள்ள வேண்டாம் , பிளஃடி போன்ற வார்த்தைகளால் வனிதா திட்டியுள்ளார்.
வனிதா இவ்வாறு தர்க்ஷனை திட்டியது சரியாக படவில்லை என...
45 பயணிகளுடன் தண்டவாளத்தினுள் புகுந்த பேருந்து – மயிரிழையில் தப்பிய பயணிகள்
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து இன்று காலை 8.30 மணியளவில் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி தண்டவாளத்தில் மோதுண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துவமோதர பகுதியில் பேருந்து ஒன்று வீதியை...
அமெரிக்கா செல்லும் வழியில் காட்டுக்குள் உயிரிழந்த யாழ். இளைஞன் – பெயர் விபரங்கள் வெளியானது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம்,...
வாழைப்பழத்துடன் முஸ்லிம்கள் கைது- ஏன் தெரியுமா?
திருகோணமலை கிண்ணியாவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலிசாரால் இரு முஸ்லிம் நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் வாழைப்பழத்தினுள் கஞ்சா பொட்டலங்கள் வைத்து கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிகவும் நூதனமான முறையில் ஒவ்வொரு வாழைப்பழத்திலும்...
சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற கோர விபத்து! இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி
சுவிட்ஸர்லாந்து Waldstatt a Töfffahrer பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இதில் 25...
பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு எம்.பி க்கள் பலர் சிதறி ஓட்டம்! அவசர கூட்டம்..
இன்று மாலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெற்றது. இதன்போது ஒருமித்த முடிவெடுக்க முடியாமல் போனது.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரத்தில் திடீர் திருப்பமாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் கணிசமான...
வெளிநாட்டு காட்டில் கைவிடப்பட்டு யாழ்ப்பாண இளைஞன்! பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் பனாமா காட்டில் இறந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
அமெரிக்கா செல்லும் நோக்கில் முகவர்கள் ஊடாக சென்றவர், பனாமா காட்டில் கைவிடப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மிகவும் உடல்...
யாழில் 11 கோடி மோசடியில் சிக்கிய முகாமையாளர் உட்பட மூவரின் நிலை
யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு 11 கோடி ரூபாய் முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வழக்கில், அந்நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் உள்ளிட்ட மூவரின் பிணை மனு...
யாழ் பத்திரிகையில் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படத்தால் விநியோகிஸ்தர்களிற்கு நேர்ந்த கதி
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த பத்திரிகையை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில் ,
முல்லைத்தீவு...
இலங்கைக்கு படையெடுக்கும் கனடா – பிரித்தானியா மக்கள்! கொழும்பில் மூடப்படும் அதிசொகுசு ஹொட்டல்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சுற்றுலா பயணிகளின் குறைவடைந்துள்ளமையினால் 10 அதிக சொகுசு ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளதாக இலங்கை ஹோட்டல் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலின் பின்னர் பல ஹோட்டல்கள் சிரமங்களுக்குள்ளாகியுள்ளதாகவும்,...