யாழில் வரும்காலத்தில் 5 மாதச் சிசு கூட கருவிலே அழிந்துவிடும் பேராபத்து! மருத்துவர்கள் எச்சரிக்கை
யாழில் நிறுவப்பட்டுவரும் ஸ்மார்ட்செலூலர் கோபுரங்களின் செயற்பாட்டை விரைவுபடுத்தி 5ஜி தொழில்நுட்பம்பயன்படுத்தப்படுமாயின் கருவில் உள்ள 5 மாதச் சிசு கூட அழிந்துவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்.நகர சபையால்அதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொழிநுட்பசேவையை விரிவுபடுத்தும்...
லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை
விமானத்தின் சக்கரம் அமைந்துள்ள பகுதியில் ஒளிந்திருந்து லண்டனுக்கு திருட்டுப் பயணம் மேற்கொண்ட இளைஞரின் இன்றைய நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இந்தியாவில் இருந்து இரு சகோதரர்கள்...
யாழில் நடந்த கொடூரம்! மருமகனை அடித்து கொன்ற குடும்பம்! சிக்கியது எப்படி?
யாழ்ப்பாணம் ஏழாலை கிழக்கில் மருமகனை (மகளின் கணவர்) மாமி உள்ளிட்டோர் இணைந்து அடித்துக் கொன்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் குடும்பத்தார் அவர் மாரடைப்பில் உயிரிழந்து விட்டதாக நாடகமாடிய மாமி, மகள், மகன்...
யாழில் கள்ளக்காதலியுடன் கையும் மெய்யுமாக பிடிபட்ட அரச அதிகாரி யார் தெரியுமா?
யாழில் நேற்றுகுடும்ப பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணின் குடும்பத்தினரால் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இன் நிலையில் கள்ளக் காதலியுடன் பிடிபட்டு தாக்குதலுக்கு உள்ளான அரச அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
இலங்கையை உலுக்கிய சகோதரர்களின் படுகொலை! பிரித்தானியாவிலிருந்து ஹோட்டலிற்கு சென்ற இளைஞர்
இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் தனது சகோதரனையும் சகோதரியையும் இழந்த பிரிட்டனை சேர்ந்த இளைஞர் தனது சகோதரங்கள் தங்கியிருந்த இலங்கை ஹோட்டலிற்கு செல்லப்போவதாக தெரிவித்துள்ளார்.
டேவிட் லின்சே என்ற பிரித்தானிய இளைஞரே இவ்வாறு...
யாழில் இராணுவத்திற்கும் பொதுமக்களிற்கும் இடையில் முறுகல் நிலை
சற்று முன்னதாக யாழ் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இராணுவ மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிக்கும் இடையில் ஏற்பட்ட விபத்தின் பின்னதாக நகர்ப்புற பொதுமக்கள் பெருமளவில் கூடிய நிலையில் இராணுவத்திற்கும் பொதுமக்களிற்கும் இடையில்...
யாழ் மாவட்டத்திற்கு கிடைத்த அதிஸ்ரம்! நாளை மறுதினம் 19.5 பில்லியன்.. எதற்கு தெரியுமா?
இலங்கையில் 3வது சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் பணிகள் நாளை மறுதினம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
19.5 பில்லியன் ரூபா செலவில் பிராந்திய விமான சேவைகளை நடத்தக் கூடிய...
யாழில் இருந்து விமானநிலையம் சென்ற ஐவரிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை
இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சோ்ந்த 5 போ் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதக்கப்பட்டிருக்கின்றனா்.
சிலாபம்- ஆனமடுவ வீதியில் பள்ளம் சேருகெலே பகுதியில் வானொன்றும் லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த...
வெளிநாட்டில் இருந்து இலங்கை செல்வேருக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பம்! உங்களிற்கு விருப்பமா?
நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவங்களை அடுத்து சுற்றுலாத்துறையில் விழ்ச்சி ஏற்ப்பட்டிருந்தது.
இந் நிலையில் சுற்றுலாத்துறைக்கு புத்துயிர் கொடுப்பதற்காக விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீ லங்கா விமான...
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை!
இலங்கையின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருக்கு எதிராக மூன்றுவருட சிறைத்தண்டனையுடன் மூன்று லட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான ஹெக்டர் தர்மசிறி என்பவருக்கு...