கொழும்பில் கட்டடத்திலிருந்து பாய்ந்து உயிரை விட்ட தமிழ் பெண்! வெளியாகிய தகவல்
கொழும்பில் பிரபல தனியார் வைத்தியசாலையின் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பெண் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது.
31 வயதான கருண்யா சிங்காரவேல் என்பவரே இவ்வாறு இவ்வாறு தற்கொலை...
யாழில் பெருந்தொகை சீதனம் வாங்கிய மாப்பிள்ளை! சுவிஸ் குடும்பஸ்தருடன் ஓடிய இளம் பெண்
யாழில் ஆசிரியர் ஒருவரை பதிவுத் திருமணம் செய்த நிலையில் புலம்பெயர் தமிழருடன் பெண்ணொருவர் ஓடிச் சென்றுள்ளதாக தெரிய வருகிறது.
சுவிஸிலிருந்து யாழ்ப்பாணம் சென்று குடும்பஸ்தருடன் குறித்த 26 வயதான ஆசிரியை தலைமறைவாகி உள்ளார்.
கடந்த வருட...
விடுதி எடுத்து தங்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த… ஒற்றை மகளைத் தவிர அனைவரும் மரணம்
இந்தியாவின் ,சேலம் மாவட்டத்தில் தனியார் விடுதி ஒன்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் அவருடைய மனைவி அனுராதா மற்றும்...
யாழ். வீதியில் இப்படி ஒரு கொடூரமா? துடிதுடித்துக் கொண்டிருந்த உயிருடன் செல்பி போராட்டம்
மாங்குளம், பனிக்கன்குளம் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவரின் கால்கள் இரண்டும் படுகாயமடைந்துள்ளன.
வீதியில் படுத்திருந்த ஒருவரின் கால்களின் மேலால் டிப்பர் வாகனம் ஒன்று ஏறிச் சென்றதாலே குறித்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது.
யாழ். கண்டி...
யாழில் இரு பெண்களை ஆபாசமாக செயற்படுமாறு வற்புறுத்திய கல்வி அதிகாரி! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்
வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு உட்பட்ட தீவகக் கல்வி வலயத்தின் பணிப்பாளர் தனக்கு முன்னால் இரண்டு பெண் உத்தியோகத்தர்களை கட்டிப்பிடிக்குமாறு வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த செயற்பாட்டினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் வன்மையாக கண்டித்துள்ளது.
அண்மையில்...
வெளிநாட்டில் இருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த பேரிடியான சம்பவம்
வெயில் தாகத்தில் சோடா என மண்ணெண்ணையை அருந்திய சிறுவன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டிலிருந்து கைதடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் வந்த சிறுவனே சோடா போத்தலில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணையை சோடா...
ஜனாதிபதி வேட்பாளாராக விக்னேஸ்வரன்?
தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது...
சற்றுமுன் யாழில் குண்டு வெடிப்பு! சிறுவன் ஆபத்தான நிலையில்!! விசேட அதிரடிப்படை களத்தில்!!!
யாழ்.புத்தூர் பகுதியில் கை குண்டை எடுத்து விளையாடியபோது அக்குண்டு வெடித்ததில் பாடசாலை சிறுவன் ஒருவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் புத்தூர் மேற்கு நிலாவரை பகுதியில் இன்று மதியம்...
முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாய் வெட்டிக்கொலை!! வெளியான திடுக்கிடும் தகவல்…
பெண் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவருடைய கவனைத் தேடிப் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
உடையார்கட்டு மூங்கிலாறு வடக்கு பகுதியில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவு பெண் ஒருவர் வெட்டிக் கொலை...
நீரில் மூழ்கி பலியான சகோதரிகள் – காணொளி
அலவ்வ – வலகும்புர பிரதேசத்தில் மாஓயாவில் நீராடி கொண்டிருந்த வேளை ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
அலவ்வ – போரமடல பகுதியை சேர்ந்த 14 வயதான இனோகா சச்சினி...