Breaking

திருமணமாகவிருந்த பெண்…! அரைநிர்வாண கோலத்தில், வீதியில் வீசப்பட்டிருந்த மாணவி

இந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி இவர் கோவை ஆவாரம்பாளையம் வீதியிலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்...

யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

யாழ்ப்பாணம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன்...

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்து! உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி

நொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வான் ஒன்று வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது...

நழுவினார் மைத்திரி! வரவு செலவுத் திட்டத்தில் அபார வெற்றி பெற்றார் ரணில்

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகள் வெற்றி பெற்றுள்ளது. ரணில் அரசாங்கம் சபையில் முன்வைத்த வரவு செலவுத்திட்டத்திற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதேவேளை,...

யாழில் கொலை வெறியோடு ஓட்டிய மினிவான் சாரதி…மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! வெளியான திக் திக் வீடியோ

இ.போ.ச பேருந்தை முந்திச் செல்வதற்காக தறிகெட்டு ஓடிய பேருந்து மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதால் வீதியால் பயணித்த பலா் உயிா் பிழைத்திருக்கின்றனா். இந்த சம்பவம் இன்று உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இ.போ.சபை பேருந்தை முந்தி செல்லும்...

உயர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!! யாழ்ப்பாண மக்களிற்கு பெரு மகிழ்ச்சியான செய்தி..

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபட்டது தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை 20 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வலிகாமத்தை அண்டிய பகுதிகளின் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள...

சற்றுமுன் ரணிலின் இருப்பிடத்தில் நடந்த பயங்கரம்; அதிரடிப்படை காவலனின் அதிர்ச்சி முடிவு!

அலரிமாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த STF அதிகாரி ஒருவர் இன்று காலை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். இவர் தனக்கு வழங்கபட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸ்...

மட்டக்களப்பில் லண்டன் தமிழ் வைத்தியருக்கு நேர்ந்த கதி

வைத்தியரின் நாயை திருடிய திருடியவனை துரத்தி பிடிக்க சென்ற வேன் கொள்ளையனை தப்ப விட்டு விட்டு தூணில் மோதிய பரிதாப சம்பவம் சித்தாண்டி பகுதியில் இடம் பெற்றது. சந்திவெளி பகுதியில் பல ஏக்கர் தோட்டம்...

வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தால் நாசமாகப்போகும் ஈழத்து பெண்களின் வாழ்க்கை…

வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் வவுனியாவில் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் மேலும்., வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32 வயது...

தமிழர் பகுதியில் உயிருடன் மனிதனை கொடூரமாக எரித்தவரின் புகைப்படம் வெளியானது

மது போதையில் கொலை செய்த நபர் வாழைச்சேனையில் நேற்றய சம்பவத்தில் கெலை செய்து உயிருடன் எரியூட்டிய இரக்கமற்ற கொலைகாறன் வைத்திய சிகிச்சை காக விசேட பாதுகாப்புடன் அழைத்துச் செல்லபடுகிறார். கொலையாளியை பாதுகாப்பது கருணை காட்டுவது...