Breaking

ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விபத்து ஏற்பட்டது. இதில்...

இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேர் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு காலத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ளமையினால் அதிக அவதானம் செலுத்த...

யாழில் இடம் பெற்ற கோர விபத்து; பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்தித்துறை, கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிரான ஊடகவியலாளர்களின் போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள...

முடங்கியது தமிழர் தாயகம்; வெறிச்சோடிய நகரங்கள்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்தினால் மெல்கம்...

இன்று இடம்பெற்ற விபத்து; 10 பேரிற்கு நேர்ந்த நிலை!

கொழும்பு - சிலாபம் வீதியில் வென்னப்புவ நைனாமடம் கிங்கோயா பாலத்துக்கு அருகில் இன்று (20) அதிகாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான...

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை: இதையெல்லாம் செய்யவே கூடாது! கிரகண நேரம், பரிகாரம்.

சூரிய கிரகணம் 2023 ஏப்ரல் வானியல் ரீதியாகவும், ஜோதிட சாஸ்திர ரீதியாகவும் சூரிய கிரகணம் என்பது மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது. தற்போது ஏற்படவிருக்கின்ற சூரிய கிரகணத்தில் சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து, பிறகு...

யாழில் திவிரமடையும் தொற்று; மக்களே அவதானம்!

யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடக்கும் மோசடி அம்பலம்

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இலங்கையர்கள் பயன்படுத்தும் புதிய வழிமுறையை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணிபுரியும் குடிவரவு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளனர். பல வெளிநாட்டு தூதரகங்களும், அதிகாரிகளும் இலங்கையில் இல்லை, இந்தியாவில் இருந்து கொண்டு...