Breaking

இலங்கையில் நீண்ட நேர நீர் வெட்டு; வெளியான அறிவிப்பு!

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று (13) காலை 10.00 மணி முதல் நாளை(14) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

காணாமல் போனோர் எங்கே ; உடனடித் தீர்வு அவசியம் – சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ...

கொழும்பில் பாரிய விபத்து – நேருக்கு நேர் மோதிய கனரக வாகனங்கள்

கொழும்பு - அவிசாவளை வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து ஹங்வெல்ல - அம்புல்கம பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி...

அரசியல்வாதிகளுக்கு வருகிறது வரி கோப்பு

அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் வரிக் கோப்பொன்றைத் திறப்பது கட்டாயம் எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் போது அது ஆரம்பிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கு...

விபத்தில் ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

அநுராதபுரம் பகுதியில் கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது...

பெண்கள், யுவதிகளுக்கு எச்சரிக்கை – பேருந்துகளில் நடக்கும் மோசமான செயல்; பெண்களே அவதானம்!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் யுவதிகள், பெண்களுக்கு பல்வேறு துஸ்பிரயோகம் இடம்பெறுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. பேருந்துகளில் பயணிக்கும் போது சில இளைஞர்கள், முதியவர்கள் என அங்க சேட்டையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் மாயமான பக்தர்களின் நகைகள்!

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற பொங்கல் உற்சவத்தில் 17 நகைத் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றைய பொங்கல் நிகழ்வில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலில்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை – வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையிலேயே இந்த விலை குறைப்பு இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம்...

யாழில் வீட்டில் தனிமையில் இருந்த அருட்தந்தையும் இளம்பெண்ணும் மக்களால் மடக்கி பிடிப்பு

யாழில் தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையும் இளம்பெண் ஒருவரும் வீடொன்றில் தனிமையில் இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த...

கட்டாயம் பதிவு செய்யவேண்டியவர்கள் – வெளியானது வர்த்தமானி

இன்று (01) முதல் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி மற்றும்...