கிளிநொச்சியில் இன்று இடம் பெற்ற கோர விபத்து ; ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி முகமாலை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
குறித்த விபத்து இன்று காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர்...
தீடீரென மாயமான பல்கலைக்கழக மாணவன்! தீவிர விசாரணையில் பொலிஸார்!
பேராதனை பல்கலைக்கழக கலைப்பீடத்தின் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார் என தெரியவந்துள்ளது.
இதன்போது அம்பாறை, சேரகம...
சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு வெளியான விசேட தகவல்
கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை தொடர்பான கற்பித்தல் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள்...
மூன்று மாணவிகளை கடத்தல் முயற்சி
தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும், இரு சந்தேகநபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.
தலைமன்னார் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை...
தமிழர் பகுதியொன்றில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை!
முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவு தினம் தமிழர் தேசமெங்கும் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் திருகோணமலை நகர்ப்பகுதியில் குறித்த நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருகோணமலை தலைமையக பொலிஸ்...
இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட மாணவன்; வெளியான அதிர்ச்சித் தகவல்
பிரபல மொடல் அழகிகளின் பெயரில் இரண்டு வாட்ஸ்அப் கணக்குகளை போலியாக உருவாக்கி அழகான இளம் பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்ட பாடசாலை மாணவர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் துறையின் கணனி குற்றப் புலனாய்வுப்...
மகிந்தவிற்கு மீண்டும் பிரதமர் பதவியா?
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என...
11 வயது தேரரை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பிக்குகள் அதிரடி கைது!
சுமார் மூன்று வருடங்களாக சிறுவரான நமக்க தேரரை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த விஹாராதிபதி தேரர் நாமக் உள்ளிட்ட மூன்று பிக்குகள் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்தனர்.
43...
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புயல் அதிதீவிரமாக வலுப்பெறும்! வானிலையில் ஏற்படும் மாற்றம்
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் குறித்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,...
அக்காவுக்கு பார்த்த மாப்பிளையை ஆட்டைய போட்ட தங்கை; திருமண மேடையில் டிவிஸ்ட்!
பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் மணமகன். திருமணத்தன்று...