Breaking

மகிந்தவிற்கு மீண்டும் பிரதமர் பதவியா?

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவைவை மீண்டும் பிரதமர் பதவிக்கு நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் கடும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சிக்கு தலைமை தாங்க வேண்டும் என...

11 வயது தேரரை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பிக்குகள் அதிரடி கைது!

சுமார் மூன்று வருடங்களாக சிறுவரான நமக்க தேரரை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த விஹாராதிபதி தேரர் நாமக் உள்ளிட்ட மூன்று பிக்குகள் நேற்று (11) கைது செய்யப்பட்டுள்ளதாக பயாகல காவல்துறையினர் தெரிவித்தனர். 43...

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புயல் அதிதீவிரமாக வலுப்பெறும்! வானிலையில் ஏற்படும் மாற்றம்

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் குறித்த புயலுக்கு ‘மோக்கா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மேலும்,...

அக்காவுக்கு பார்த்த மாப்பிளையை ஆட்டைய போட்ட தங்கை; திருமண மேடையில் டிவிஸ்ட்!

பீகார் மாநிலம் சப்ரா மாவட்டத்திலுள்ள முபராக்பூர் என்ற கிராமத்தில் நிஷா என்ற பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன் மஹதோவின் மகன் ராஜேஷ் குமார் மணமகன். திருமணத்தன்று...

Airtel நிறுவனம் தனது சேவைகளை Dialog நிறுவனத்துடன் இணைக்கிறது

Bharti Airtel Lanka (Pvt) Ltd (பாரதி ஏர்டெல் லங்கா பிரைவேட் லிமிட்டட்) இலங்கையில் தனது நடவடிக்கைகளை Dialog Asiata PLC (டயலொக்) நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் டயலொக் நிறுவனத்தின்...

ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழப்பு!!

ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விபத்து ஏற்பட்டது. இதில்...

இலங்கையில் மீண்டும் நடைமுறைக்கு வரும் கோவிட் கட்டுப்பாடுகள்

கொரோனா தொற்றுக்குள்ளான 4 பேர் நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது கொரோனா நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்த ஒரு காலத்திற்குப் பிறகு ஏற்பட்டுள்ளமையினால் அதிக அவதானம் செலுத்த...

யாழில் இடம் பெற்ற கோர விபத்து; பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி

யாழில் இடம் பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிந்ததுடன் மேலுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருத்தித்துறை, கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக போராட்டம்

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிரான ஊடகவியலாளர்களின் போராட்டம் எதிர்வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள...

முடங்கியது தமிழர் தாயகம்; வெறிச்சோடிய நகரங்கள்!

வடகிழக்கு தமிழர் தாயகத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தொிவித்தும், தமிழர் இன, மத அடையாள அழிப்புக்கு எதிராகவும் இன்று பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டு வருகிறது. தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் இன்று...