முகநூல் காதலால் நேர்ந்த விபரீதம்… இலங்கையில் சிறுமிகளுக்கு நேர்ந்த கதி
முகநூலில் அறிமுகமான காதலனை தேடி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 5ம் திகதி இரவு ரக்வான பிரதேசத்தில் இருந்து மீகஹதென்ன பகுதிக்கு சென்ற இரண்டு சிறுமிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ரக்வானாவைச் சேர்ந்த 17 வயது...
மஹிந்தவுக்கு நெருக்கமான அமைச்சரை விரட்டியடித்த வைத்தியர் – பாராட்டும் மக்கள்
கொழும்பில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியேற்றப்பட்டுள்ளார்.
இன்று காலை சிகிச்சை பெற அங்கு சென்றவரை மருத்துவர் சிகிச்சையளிக்க முடியாதென கூறி வெளியே அனுப்பியுள்ளார்.
தனியார் மருத்துவமனையின் பணியாற்றும் விசேட...
அவசரமாக கூடிய விசேட அமைச்சரவை கூட்டம்! எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானங்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து கலந்துரையாட விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு இன்று ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில்,இதன்போது பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது, சமகால அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பதவி...
இனி இவ்வளவுதான்; எரிபொருள் விநியோகம் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு
எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி மோட்டார் சைக்கிள்களுக்கு 2,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவிற்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும் , கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக...
நாளை வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் வெளியான தகவல்
நாளை மே 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளதாக அரச தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறுகிய அரசியல் ஆதாயங்களை...
கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்
கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13ம் திகதி சென்ற...
இலங்கை பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அதிர்ச்சி கணிப்பு!
இலங்கையின் நடப்பு ஆண்டுக்கான (2022) பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 2.6 வீதமாக சர்வதேச நாணய நிதியம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு 2.7...
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்து கதறிய நபர்! பதறவைக்கும் சம்பவம்
ரம்புக்கனையில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், சம்பவத்தை நேரில் பார்த்தவர் கதறும் காட்சிகள் இப்போது பகிரப்பட்டு வருகிறது.
இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை (19-04-2022) மாலை இடம்பெற்றுள்ளது.
அந்த காணொளி காட்சியில்...
இலங்கையில் மீண்டும் அதிகரித்த எரிபொருள் விலை: நள்ளிரவு முதல் அமுலில்!
இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், பெற்றோலுக்கான விலையை மேலும் அதிகரித்துள்ளது.
மேலும் இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், 92 ஒக்டேன் ஒரு லீட்டர் பெற்றோலின் விலை 338...
மக்கள் விரும்பினால் நாட்டை பொறுப்பேற்க தயார்! ரணில் அதிரடி அறிவிப்பு
மக்கள் விரும்பினால் காபந்து அரசாங்கத்தின் தலைவராகி நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை தீர்க்கும் திறமை தனக்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நேற்று காலை இடம்பெற்ற...