Breaking

இலங்கையில் பொலிஸ் அதிகாரிக்கு குவியும் பாராட்டுக்கள்! என்ன செய்தார் தெரியுமா?

நுவரெலியா மாவட்டம் - சீதாஎலிய சீதா அம்மன் தேவாலயத்திற்கு அருகாமையில் கிடைத்த பணப்பையை, குறித்த உரிமையாளரைக் கண்டுபிடித்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அதனை ஒப்படைத்துள்ளார். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (17-04-2022) இடம்பெற்றுள்ளது. மேலும் குறித்த...

காலிமுகத்திடலில் திடீரென அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுரத்தால் வெடித்த சர்ச்சை!

காலிமுகத்திடலில் இன்றைய தினம் 4G, 5G தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டது, இதனை ஆர்ப்பாட்ட கலத்தில் இருந்த இளைஞர்கள் தான் இதனை gotagogama வில் அமைத்தார்கள் என்று ஒரு தவரான செய்தி அங்காங்கே பரப்பப்படுகின்றது. இதன்...

லண்டனில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த சோகம்! முழு குடும்பத்தையும் உலுக்கிய சம்பவம்

லண்டனில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த இலங்கையைச் சேர்ந்த சிறுவன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அகர்வின் சசிகரன் என்ற நான்கு வயது சிறுவன் தனது தாயாரின் கண்முன்னே நடந்த கோர விபத்தில்...

இலங்கையில் அரசுக்கெதிராக கொதித்தெழுந்த பொலிஸ் உத்தியோகத்தர்…இப்படி ஒரு அவலமா?

நாளை என் வேலை எனக்கு இல்லாமல் போகலாம், இருந்தாலும் பரவாயில்லை, எனக்கு இதை சொல்லியே ஆக வேண்டும் என காலிமுத்திடல் ஆர்ப்பாட்ட களத்தில் பொலிஸ் உத்தியோகத்தரொருவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதன்போது அவர் மேலும்...

வவுனியா யுவதியின் உயிரைப் பறித்த செல்ஃபி மோகம்; இருவரை தேடும் பொலிஸார்

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற நிலையில் , நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீரில் அடித்துச்செல்லப்பட்ட ஏனைய ஒரு...

பிரான்ஸ் தமிழர் ஒருவரின் திருமண வாழ்க்கையை கெடுத்த புரோக்கர் !

பிரான்ஸ் தமிழர் ஒருவரின் திருமணத்தை புரோக்கர் கெடுத்த சம்பவம் ஒன்று பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது, திருமணத்திற்கு பிரான்ஸ் தமிழர் ஒருவர் பெண் பார்க்கும் படலத்தை புரோக்கர் ஒருவரிடம் கொடுத்துள்ளார். சில பல...

ஜனாதிபதி செயலகத்திற்குள் நடந்த சதி – ஞானாக்காவின் மந்திர விளையாட்டு

இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டங்கள் முன்னெடுத்து வரும் வகையில், அதனை தடுக்க மாந்திரீக நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய...

கோட்டாபயவின் மாளிகைக்குள் சிக்கிய சதி நடவடிக்கையின் ஆதாரம்

கொழும்பில் பாரியளவில் மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தை மூடிமறைக்க அரசாங்கம் சதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இணைய சேவைகளை முடக்கும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் சிக்னல் ஜாமர்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்...

யாழில் மோட்டார் சைக்கிளுடன் புதைக்கப்பட்ட பெண்ணின் சடலம்! வெளிவரும் திடுக்கிடும் தகவல்

யாழ்ப்பாணத்தில் ஓரு மாதத்தின் முன் கொன்று புதைக்கப்பட்ட பெண்ணொணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 1ஆம் திகதி அரியாலை, மணியந்தோட்டம் , உதயபுரம் பகுதியில் காணாமல் போன குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார். பிரதீபன்...

யாழில் கொடுத்த கடனை வாங்கச் சென்ற பெண்ணை கொன்று புதைத்த நபர்கள்

யாழில் பெண்ணொருவர் படுகொலை செய்து புதைக்கப்பட்டுள்ளார். இந்ம சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்துக்கு அமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் , பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த...