Breaking

யாழில் மயக்க மருந்து கொடுத்து சிறுமி துஷ்பிரயோகம் ; சிக்கினார் அத்தான்… நண்பர் தலைமறைவு

யாழ்ப்பாணத்தில் தனது மைத்துனியான சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதுடன், சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது நண்பனையும் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்த குற்றத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் யாழ் அல்லைப்பிட்டி பகுதியில்...

ஏப்ரலில் சனி பகவானின் சிறப்பான பலன்களை பெறப்போகும் 6 ராசிக்காரர்கள்! இதில் உங்கள் ராசியும் இருக்கா?

2022 ஆம் ஆண்டில் பல பெரிய கிரகங்கள் ராசியை மாற்றுகின்றன. இதில் சனி பகவான் கர்மத்திற்கு ஏற்ற பலனை அளிக்கக்கூடியவராக கருதப்படுகிறார். தற்போது சனி பகவான் மகர ராசியில் பயணித்து வருகிறார். இவர் 2022...

சீருடை அணியவில்லை என்றால் அப்பா நிச்சயம் போராட்டத்தில் இறங்குவார்!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக அரச்சங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. யார் ஜனாதிபதியை தேர்தெடுத்தார்களோ அதே சிங்கள் மக்கள் தான் இன்று ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என போராட்டத்தில் முன்னிற்கின்றார்கள். மாணவர்கள்,...

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணம் வடமராட்சிஅண்ணாசிலையடி பகுதியில் இளம் யுவதி விபரீத முடிவால் உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை குறித்த இளம் யுவதி விபரீத முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உதயநாதன் நிலுகா வயது 25 என்ற யுவதியை உயிரிழந்துள்ளார். இந்நிலையில்...

நெருக்கடியில் நாடு – அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகல்

பிரதமர் தவிர்ந்த அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகல் அறிவிப்பை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். இன்றிரவு இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அறிவிப்பை அமைச்சர்கள் ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளனர். இதேவேளை,...

கோட்டாபய, மகிந்தவை தவிர ஏனையோர் பதவி விலக முடிவு! மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை…! தென்னிலங்கை ஊடகம் தகவல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரை தவிர ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த ஏனையோர் தாம் வகித்து வரும் அனைத்து அமைச்சு பதவிகளிலும் இருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், பிரதமர் மகிந்த...

நாட்டைவிட்டு நிதியமைச்சர் வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் தகவல்!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் இன்னும் இலங்கையிலேயே தங்கியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகவும்...

நாடுமுழுவதும் இன்று மாலை 6 மணி முதல் ஊடரங்கு உத்தரவு …

இன்று மாலை 6 மணி முதல் நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி...

பதற்ற சூழலில் கொழும்பில் தரையிறங்கிய வெளிநாட்டு இராணுவ விமானங்கள்!

இலங்கையில் நேற்று இரவு ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு இலங்கையை பாதுகாக்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து வீரர்களுடன் மூன்று விமானங்கள் கொழும்பை வந்தடைந்துள்ளன. இதேவேளை, டெல்லி இந்திய விமானப் படைத் தளத்தில் இருந்து...

மிரிஹான சம்பவம்; தலைசுற்றவைக்கும் சொத்து இழப்பு! எவ்வளவு தெரியுமா?

மிரிஹான பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தால் ஏற்பட்டுள்ள சொத்து இழப்பு சுமார் 39 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற...