Breaking

கோட்டாபய வீட்டிற்குமுன் கைக்குழந்தையுடன் தாய்! நெகிழ்ச்சி பதிவு

கொழும்பு - மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீட்டு முன் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் மீது தண்ணீர் தாரை தாக்குதல் மற்றும் கண்ணீர்...

கிளிநொச்சி பாடசாலையில் அதிர்ச்சி சம்பவம் – கைகளை வெட்டிக் கொண்ட 20 மாணவர்கள்

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் கைகளை வெட்டிக்கொண்டுள்ளனர். பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளார்கள் என சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாள்களுக்கு...

தமிழ் புத்தாண்டு பலன்கள்; குரு சனியால் ராஜயோகத்தை அடையும் தனுசு ராசி!

2022-ம் ஆண்டு சுபகிருது தமிழ்புத்தாண்டு முன் குரு, ராகு, கேது, பெயர்ச்சி நடப்பதோடு புத்தாண்டு தொடங்கி இரு வாரத்திலேயே சனி அதிசார பெயர்ச்சி நிகழப்போகிறது. இப்படி ராகு, கேது, சனி பெயர்ச்சியானது மூன்று கிரகங்களும்...

என்னால் தாங்க முடியவில்லை! பல்கலைக்கழக மாணவன் எடுத்த விபரீத முடிவு!

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் 4வது வருட மாணவன் ஒருவர் பல்கலைக்கழக விடுதிக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் 29-03-2022 அன்று இடம்பெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் குருநாகல், மெல்சிறிபுர பகுதியைச்...

கொழும்பு பிரபல பாடசாலை ஆசிரியின் மோசமான செயல்! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல்

கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியை, கடந்த 4 வருடங்களாக மாணவன் ஒருவரிடம் தவறான நடத்தையில் நடந்துகொண்டு துன்புறுத்தி வந்ததாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் தடுப்பு பிரிவினர் கொழும்பு மேலதிக...

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வகை விசா: யாருக்கெல்லாம் கிடைக்கப்போகிறது….!!

‘பாரடைஸ் விசா’ என்ற பெயரில் இலங்கையில் புதிய வகை விசா அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாலைத்தீவிலிருந்து வந்த விமானமொன்று தரையிறங்கியதை தொடர்ந்து இரத்மலானை விமான நிலையத்தின் ஊடாக...

அவுஸ்திரேலியாவில் அரச விருதினை வென்ற தமிழ் பெண்! குவியும் வாழ்த்துக்கள்

அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார். தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின்...

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்! மின்னல் வேகத்தில் உயர்வடைந்துள்ளது

நாட்டில் தங்கத்தின் விலை இன்று காலை 6 ஆயிரம் ரூபாய் அதிகரித்த நிலையில் மாலை மீளவும் 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல்...

அச்சுவேலி மத்திய கல்லூரியின் அலுவலகத்தை உடைத்து கணினி திருட்டு

அச்சுவேலி மத்திய கல்லூரியின் அலுவலகம் உடைக்கப்பட்டு கணினி திருடப்பட்டுள்ளது என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திருட்டுச் சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் மின்வெட்டு காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையில் சிசிரிவி கமராக்கள்...

சர்வகட்சி மாநாட்டில் ரணில் கடும் சீற்றம்! ரணிலிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஜனாதிபதி

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம், ஜனாதிபதி மன்னிப்பு கோரிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று சர்வகட்சி மாநாடு...