யாழில் பாடசாலை ஆசிரியரின் மோசமான செயலால் அதிரடிக் கைது
யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேசத்தில் பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனின் உறவினர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆசிரியர், சிகிச்சையின் பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மீசாலை பகுதியிலுள்ள...
கிணற்றிலிருந்து காயங்களுடன் பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்பு
ஹட்டன் - பொகவந்தலாவ, செவ்வகத்தை பகுதியில் தோட்ட கிணறு ஒன்றிலிருந்து உயர்தர பாடசாலை மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் தொடர்பில்...
தனது மூன்று பிள்ளைகளை கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சி செய்த தந்தை தற்கொலை!
தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று (12) காலை கலேவெல மகுலுகஸ்வெவ 7ஆம் தூண் பகுதியில் உள்ள...
நாட்டில் அடுத்தடுத்து ஒரே நாளில் ஏற்படும் விலை அதிகரிப்பு ; மக்கள் பெரும் திண்டாட்டம்! ஒரே பார்வையில்.
நாட்டில் டொலர் நெருக்கடியினால் உணவு பொருட்கள் உட்பட அதியாவசியபொருட்களின் விலைகள் அதிரடியாக உயர்தப்பட்டுள்ளமை மக்களுக்கு பேரியாக அமைந்துள்ளது.
அந்தவகையில், எரிபொருள், மின்சாரம், பாண், பல்மா, மற்றும் இன்னோரன் பிறபொருட்களின் விலைகள் அதிகரிப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,...
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்- கணவன் மனைவி இருவரும் பலி!
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் புத்துார் பகுதியிலுள்ள மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று மதியம் வாழைக்குலை...
இலங்கையில் நடுரோட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட மாணவி நித்யா! பொலிசாரின் அதிரடி நடவடிக்கை
பதுளை – ஹாலி எல, உடுவரை பகுதியில் நடுவீதியில் மாணவியொருவர், கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பாடசாலைக்கு சென்று வீடு,...
மட்டக்களப்பை சேர்ந்த இளம் தமிழ் பெண்ணுக்கு கிடைக்கவுள்ள கெளரவம்! மகிழ்ச்சியில் பிரதேச மக்கள்
2022 ஆம் ஆண்டின் சிகரம் தொட்ட தமிழ் பெண்கள் விருதுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வளர்ந்து வரும் இளம் அழக்கலை ஒப்பனையாளர், மதுமி தயாபரன் தெரிவு செய்யப்பட்டு கெளரவிக்கபடவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட...
யாழில் அக்காவிடம் கொடுத்த காணியை காணவில்லை; பிரான்ஸில் இருந்து சென்ற சகோதரன் விபரீத முயற்சி
யாழில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று புலம்பெயர் உறவுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்துள்ளது.
நாட்டைவிட்டு புலம் பெயர்ந்து வாழும் நமது உறவுகள் தாய்நாட்டில் தமது இருப்பிடங்களை மறந்துவிடக்கூடாது என்பதற்காக, காணி வாங்கவென ஊரில் உள்ள...
யாழில் ஐந்து நாள் காய்ச்சல் – பச்சிளம் பாலகனின் உயிர் பறிபோனது
யாழில் ஐந்து நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட ஒரு வயதும் ஐந்துமாதமுமான ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மீசாலை வடக்கு கொடிகாமத்தைச்சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே மரணமடைந்தது.
கடந்த 5 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஆயுள்வேத...
வவுனியாவில் விபத்தில் தந்தை , மகன் பலி – பேரூந்தினை அடித்து நொருக்கிய மக்கள்
வவுனியா பூவரசங்குளம் குருக்கள்புதுக்குளம் பகுதியில் இன்று காலை 9.00 மணியளவில் பேரூந்து - மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்
வவுனியா - மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து...