பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுவன் உ யிர் பறி போனது : தாய்க்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு!
படல்கம - ஆதிமுல்ல பகுதியில் அழுகிய நிலையில் சிறுவன் ஒருவனின் சட ல ம் மீட் கப் பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சிறுவனின் தாயை விளக்க மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன்,...
யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த அதிர்ஷ்டம்! மகிழ்ச்சியில் மக்கள்
நாட்டில் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு நாடாளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவது,
திருத்தப்பட்ட தேர்தல்...
சுவிசிலிருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு காத்திருந்த பெரும் சோகம்! தீவிர விசாரணையில் பொலிசார்
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் வீட்டில் ஆட்களில்லாத சமயத்தில் புகுந்த திருடர்கள் 60 பவுண் தங்க நகைகள், விலை உயர்ந்த சேலைகளை நேற்று (09.02.2022) திருடிச் சென்றுள்ளனர்.
சுவிஸிலுள்ள குடும்பமொன்று அண்மையில் விடுமுறையில்...
வைரலாகும் மருத்துவர் பிரியந்தினியின் மற்றுமோர் அதிர்ச்சி பதிவு!
பாடசாலை மாணவர்களை குறிவத்த கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் தற்போது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினியின் மற்றுமோர் முகநூல் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி...
யாழில் இன்று பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்; பரிதாபமாக உயிரிழந்த நபர்
யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் இன்று அதிகாலை நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இளஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மன்னார் மாவட்டத்தில் அரச நிறுவனம் ஒன்று பணிபுரிந்து வரும் குறித்த...
சுவிட்சிலாந்தில் யாழ் உரும்பிராய் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு நேர்ந்த பெரும் சோகம்
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்த இளைஞர் யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியை சேர்ந்த 31 வயதானவர் எனவும் கூறப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை வாகன...
இலங்கையில் காதலிக்காக ஓடும் ரயிலில் இருந்து குதித்த பிரான்ஸ் இளைஞன் – காதலர்களின் நிலை என்ன?
இலங்கையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பிரான்ஸ் நாட்டு காதலி மற்றும் காப்பாற்ற குதித்த இளைஞன் ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களின் உடல் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக தியத்தலாவ பாதுகாப்புப்...
திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த இளைஞன்! யாழில் சோக சம்பவம்
யாழ்.கரவெட்டியில், வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞர் ஒருவர், திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை (05-02-2022) சனிக்கிழமை யாழ்.கரவெட்டியில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இவ்வாறு உயிரிழந்தவர் தேசிய...
அனைத்து சாரதிகளுக்கும் காவல்துறையினர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
நடைபாதைக்கு இடையூறாக வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
நடைபாதையில் வாகனங்களை செலுத்துதல் , சிறப்பு சேவை வாகனங்கள் மூலம் பொருற்களை ஏற்றுதல்/இறக்குதல் மற்றும் ...
எனக்கு வந்த தொடர் மிரட்டல்கள்: பட்டியலிட்டு முகநூலில் வெளியிட்ட வைத்தியர் பிரியந்தினி
கிளிநொச்சியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுக்கு கண் பாதிப்பு என கூறிய கண் மருத்துவ மாபியாக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த மருத்துவர் பிரியந்தினி விவகாரம் சில தினங்களாக பெரும் பரபரப்பை...