Breaking

யாழ் சாவகச்சேரியில் மாணவன் பரிதாப மரணம்: பெரும் அதிர்ச்சியில் குடும்பம்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திராதேவி புகையிரத்துடன் மோதுண்டு மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இன்று மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் நடைபெற்றுள்ளது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் உயர்தர வகுப்பில்...

யாழில் பிரான்ஸ் மாப்பிளையின் கல்யாணம் குழம்பியது! ஓடித்தப்பிய மணமகள்

யாழ் மானிப்பாய்ப் பகுதியில் ஓரிரு நாட்களில் திருமணம் ஆகவிருந்த பிரான்ஸ் மாப்பிளையின் கனவைக் குழப்பி மரணமடைந்தது பூனை ஒன்று. கடந்த வாரம் பிரான்சிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது கலியாணத்திற்காக வந்திருந்த 32 வயதான மாப்பிளை பெண்...

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமி கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியொருவர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரணவாய், அண்ணாசிலையடிப் பகுதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயதான ஜெகன் கஜனிகா என்ற சிறுமியே...

இலங்கை மக்களுக்கான பேரிடியான செய்தி! ஒவ்வொருவர் மீதும் இவ்வளவு கடனா?

இலங்கையின் தற்போதைய நிலையில் தனிநபர் கடன் 8 இலட்சம் ரூபாவாக அதிகரித்துள்ளது என அமைச்சர் மஹிந்த அமரவீர (Mahinda AmaraWeera) தெரிவித்துள்ளார். இலங்கை தற்போது கடுமையான நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளது. எந்த பக்கம் பார்த்தாலும் வீழ்ச்சியே...

ஒரு மணித்தியாலத்திற்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில்! திக்குமுக்காடும் மின்சார சபை – இருளில் மூழ்குமா இலங்கை?

இலங்கை மின்சார சபையில் இன்று மாலை 5மணி வரைக்குமே டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். முழு நாடும் நாளைய தினம்...

யாழ்.வேலணை வைத்தியசாலை நிர்வாகத்தின் மோசமான செயல்! சிகிச்சை பெறச்சென்ற பெண் மரணம்

மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்காக வேலணை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண்ணை வைத்தியர் இல்லை என கூறி திருப்பி அனுப்பியதால் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் வைத்தியசாலையில் மெத்தன போக்கே பெண்ணின் மரணத்திற்கு காரணம்....

யாழில் ஆங்காங்கே திடீரென முளைத்த 5ஜி கோபுரங்கள்!

யாழ்.சாவகச்சோி - மீசாலை மற்றும் கிராம்புபில் பகுதிகளில் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனம் ஒன்றினால் 5ஜீ மெற்றும் ஸ்மாட் லாம்போல் கோபரங்கள் நிறு்வப்பட்டு சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.மாநகர சபை...

கனடா நண்பணுடன் கொழும்பு சென்ற யாழ் குடும்பப் பெண்; கணவர் விபரீத முடிவு!

யாழில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பதவி நிலை உத்தியோகத்தராக உள்ள 37 வயதான குடும்பபெண் ஒருவர் தனது பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி கற்று கனடா சென்று தற்போது யாழில் தங்கியிருக்கும்...

கற்ப்பப்பையை அகற்றி துணியை வைத்து ஒப்ரேஷன் செய்ததால் பெண் உயிரிழப்பு- யாழ் பருத்தித்துறையில் சம்பவம்

நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார். புற்றுநோய் காரணமாக கற்ப்பப்பையை அகற்றும் சத்திரச்சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது உடலில் துணி ஒன்று வைத்துத்...

வவுனியாவில் காணாமல் போன உயர்தர மாணவி! பெற்றோரின் உருக்கமான கோரிக்கை

வவுனியாவில் உயர்தர மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (12.01) தெரிவித்துள்ளனர். வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய...