அரசு விடுத்த அதிரடி உத்தரவு! மீறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம்
நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 145 பேர் நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் அதிகமானோனர் மொனராகலை, திருகோணமலை மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பிரதி பொலிஸ் மா அதிபர்...
மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல்: அச்சுவேலியில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்!
அச்சுவேலி மத்திய கல்லூரி மாணவர்கள் குழுவொன்றிற்குள் மோதல் இடம்பெற்றுள்ளது, இச்சம்பவத்தில் மாணவர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் காயமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.
11, 12ஆம் தர மாணவர்கள் குழுக்களிற்கிடையில் இந்த மோதல்...
யாழில் நண்பர்களுடன் கடலில் பயணித்த இளைஞனிற்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞர் கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24) என்ற இளைஞர்...
உடுவில் பாடசாலை அதிபர், ஆசிரியர் இருவர் உட்பட யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று
யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கும் வவுனியா மாவட்டத்தில் ஒருவருக்கும் கோரோனா தொற்று உள்ளமை இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில்...
யாழ். தென்மராட்சியில் 30 பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயம்!
யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் உள்ள 60 பாடசாலைகளில் 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாய நிலையில் உள்ளன என்று சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் யோ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர்...
யாழில் ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா? பெரும் அச்சத்தில் மக்கள்
யாழ் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.
நேற்றைய தினம் 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் கொரோனா...
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுகிறது.
யாழ்ப்பாண கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் ஒரு வாரத்துக்கு மூடப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலமை அதிகரித்து வரும் நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் கல்வி...
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்களையும் விட்டு வைக்காத கோரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர், வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அந்த வகையில்,யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவர்கள் இருவர்...
யாழ்.திருநெல்வேலி சந்தையில் 24 பேர் உட்பட வடக்கில் 44 பேருக்கு கொரோனா
வடக்கு மாகாணத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 24 பேர் திருநெல்வேலி சந்தை தொகுதி வியாபாரிகள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன்...
இலங்கைக்கு எதிரான வாக்கெடுப்பில் வென்றது ஐ.நா தீர்மானம்! நேரலை
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு இலங்கை நேரப்படி இன்று 1.30 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில், 47 உறுப்பு நாடுகளுக்கும் வாக்களிப்பில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல்...