கொழும்பு நோக்கி சென்ற பேருந்து கோர விபத்து – 14 பேர் பலி – 31 பேர் படுகாயம்...
பதுளை - பசறை 13ஆம் மைல் கல் அருகில் இடம்பெற்ற கோர விபத்தில் 14 பேர் உயிரிழந்ததுடன் 31 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த பேருந்து...
மன்னாரில் இரு இளம் குடும்பஸ்தர்களுக்கு நேர்ந்த சோகம்!
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, சிறுநாவற்குளம் பகுதியில் இன்று மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளம் குடும்பஸ்தர்கள் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீதியூடாக மோட்டார் சைக்கிளில் மன்னார் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள்...
யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!
திருகோணமலை நிலாவெளி கடலில் மூழ்கி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்ற குறித்த இளைஞர்கள் நிலாவெளி கடற்கரையில் நீராட சென்றவேளை நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம்...
பெண்களுடன் சேட்டை விட்டால் கடும் நடவடிக்கை: கோட்டாபய அரசின் அதிரடி அறிவிப்பு
பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்தி பெண்களுக்கு அவதூறு விளைவிக்கும் வகையில் செயற்படும் நபர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள...
கொழும்பு- வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்; பேருந்தில் இருந்து அவசரமாக வெளியேறிய பயணிகள்
கொழும்பு- வெள்ளவத்தை காலி வீதியில் நபர் ஒருவரின் செயற்பாடு காரணமாக பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
காலி நோக்கி பயணித்த பேருந்து சாரதிக்கு சவால் விடும் மோட்டார் வாகன சாரதி ஒருவரின் காணொளி சமூக வலைத்தளங்களில்...
காவலூரில் ஒருவருக்கும் காரைநகரில் ஒருவருக்கும் கோரோனா தொற்று
யாழ்ப்பாணத்தில் மேலும் 3 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஊர்காவற்றுறையில் கடற்தொழிலாளி ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக...
இலங்கையில் விபரீதத்தில் முடிந்த மாந்திரிக பூசை; 9 வயது சிறுமி பரிதாப பலி
மீஹாவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கண்டுபொட பகுதியில் விபரீத மாந்திரிக பூசையால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமியின் உடலில் அமானுஸ்ய ஆவியின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும், அதனால் அவருக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுமி...
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான கடன் சலுகை 80% ஆக அதிகரிப்பு
பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு வழங்கப்படும் நிதிக் கடன் தொகையில், வாகனத்தின் பெறுமதியில் 80 வீதத்தை கடன் தொகையாக வழங்க மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.
இதன்படி, பெப்ரவரி 17 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுனர் டபிள்யு....
யாழ்.சாவகச்சோியில் ஹயஸ் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து..! இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி..
யாழ்.சாவகச்சோி ஐயா கடை பகுதயில் இன்று பிற்பகல் 1.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் நெல்லியடி விக்னேஸ்வரா வீதியை சேர்ந்த அன்ரனி சியான் (வயது20) என்ற இளைஞனே...
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பறந்த கறுப்பு பலூன்கள்
ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 46ஆவது அமர்வு இன்றையதினம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.
இந்த நிலையில், லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இன்று காலை கறுப்பு பலூன்கள் பறந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் உத்தியோகபூர்வ...