Breaking

யாழ்.போதனா வைத்தியசாலையில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… த.சத்தியமூர்த்தி வெளியிட்ட தகவல்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 14 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதன்படி இன்று 145பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனைக்குட்பட்டவர்களின்...

முற்றாக முடங்கிப் போன கொழும்பு! திண்டாடும் மக்கள்

கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக வீதிகள் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருலப்பனை, பேஸ்லைன் சந்தி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஹைலெவல் வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று...

பல்கலைக்கழக மாணவர்களின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம்?

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் வைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மாணவர்களினால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களுக்கு இவ்வாறு பணம் அனுப்புவதாக பல்கலைகழக மாணவர்கள்...

நல்லூர் உற்சவம்! பிரதமர் விடுத்துள்ள அவசர உத்தரவு

நல்லூர் உற்சவத்தின் போது விதிக்கப்பட்டிருந்த சில் கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவசர உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆலய தர்மகர்த்தா பிரதமரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, கலந்துரையாடியதன் பின்னரே பிரதமர் இந்த அவசர உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதன்படி,...

வரலாற்று சிறப்பு வாய்ந்த நல்லூர் கந்தன் அடியவர்களுக்கு பிரதமர் மகிந்த விடுத்த மகிழ்ச்சியான தகவல்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் மகோற்ச பெருந்திருவிழா எதிர்வரும் 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் நல்லூர் கந்தனின் மகோற்ச திருவிழாவில் கலந்துகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அனுமதிக்குமாறு...

ஸ்ரீலங்காவில் அதிகரித்த கொரோனா நோயாளர்கள்!

ஸ்ரீலங்காவில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2697 ஆக அதிகரித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 674 கொரோனா...

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல்?

அரச பாடசாலைகள் மீளவும் திறக்கப்படுவது பொது தேர்தலுக்கு பிறகு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 10ம் திகதி வரையில் பாடசாலைகள்...

பாடசாலைகளை தொடர்ந்தும் திறக்காமல் இருக்க கல்வியமைச்சு தீர்மானம்?

பாடசாலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார பணிப்பளர் அனில் ஜாசிங்கவின் பரிந்துரைக்கமையவே தீர்மானிக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ரஞ்ஜித் சந்திரசேனர தெரிவித்துள்ளார். பாடசாலைகளை திறக்க கூடிய வகையிலான சூழல் தற்போது உள்ளதா என...

தமிழ் கிராமத்தை அழித்த பிள்ளையான்! புலிகளின் முன்னாள் தளபதி வெளியிட்ட திடுக்கிடும் ஆதாரங்கள்

பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில், தமிழ் மக்களின் அபிவிருத்திக்கு என்று ஒதுக்கப்பட்ட பெருந்தொகை நிதியை, சிங்கள எல்லைக் கிராமம் ஒன்றின் அபிவிருத்திக்காக பயன்படுத்திய ரகசியத்தை...

யாழ் உரும்பிராயில் இளம் யுவதி திடீர் உயிரிழப்பு! சோகத்தில் குடும்பம்

யாழ்ப்பாணம் உரும்பிராய் வடக்கு பகுதியில் இளம் யுவதி ஒருவர் இன்று அதிகாலை 1-00 மணியவில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த கமலதாஸ் லக்சிகா (வயது...