கொரோனா தொற்றுக்குள்ளான மற்றும் ஒருவர்..
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஓர் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 810 பேராக பதிவாகியுள்ளது.
குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில்...
யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று! உறுதிப்படுத்திய மருத்துவர் சத்தியமூர்த்தி
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த 25ம் திகதி 2வது தடவையாக அனுமதிக்கப்பட்டு 7ம் விடுதியில் தனிமைப்படுத்தல் அறையில் வைக்கப்பட்டிருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூா்த்தி தெரிவித்துள்ளார்.
எனினும் அவருக்கு...
ஜனாதிபதி கோட்டபாயவை நெகிழ வைத்த இஸ்லாமிய சிறுமி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சிறுவர்கள் இருவர்கள் நெகிழ வைத்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த போது வெவ்வேறு இரு சந்தர்ப்பங்களில் இது இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியை ஓவியமாக வரைந்த சிறுவன் அதனை ஜனாதிபதியிடம்...
யாழ். மக்களுக்கு உடனடி தீர்வு வழங்கிய மஹிந்த!
அராலி ஓடைக்கரைகுள கட்டுமானப் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க தேவையான நிதியை விடுவிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில், யாழ்.வட்டுக்கோட்டை கமக்காரர் அமைப்பினர் பிரதமரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த...
பிரதமர் ஊன்று கோலை பயன்படுத்துகிறாரா?
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் பிரதமருமான் மகிந்த ராஜபக்ச ஊன்று கோல் ஒன்றை பயன்படுத்தி வருவதாக கூறி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
இம்முறை பொதுத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்...
யாழ்.இளைஞர் கொடூரமான முறையில் பிரான்ஸில் கொலை
பாரிஸ்- லாக்கூர்நெவ் பகுதியில் வசித்துவந்த யாழ்.இளைஞன் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவத்தில் யாழ்ப்பாணம்- தொண்டமானாறைச் சேர்ந்த ஜெயசுதன் தியாகராஜா (43வயது) என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த...
கொழும்பில் பல இடங்களில் சுற்றித்திரிந்த கொரோனா நோயாளி! வெளியானது சிசிடிவி காணொளி
கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து நேற்று தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கொழும்பின் பல இடங்களுக்கும் சென்றுள்ளமை சிசிடிவி காணொளிகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த நபர் வீடொன்றினுள் நுழைந்து அங்கிருந்த ஆடைகளையும் சைக்கிள்...
கொழும்பு-கண்டி பஸ்ஸினுள் திடீரென உயிரிழந்த அமெரிக்கப் பிரஜை: கொரோனா என சந்தேகம்!
கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்ற தனியார் பஸ் வண்டியினுள் அமெரிக்கப் பிரஜை திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த அமெரிக்கப் பிரஜை நிட்டம்புவ – யக்கல பிரதேசத்தில் வைத்து பஸ் வண்டியில்...
கொழும்பில் தன்னை தானே காட்டிக்கொடுத்த கொரோனா நோயாளி! பணப் பரிசில் வழங்கும் பொலிஸார்
கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்.
இந்த நோயாளியை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நோயாளிகள் பிரிவிற்கு அருகில் வைத்து, அங்கு பணியாற்றும்...
தப்பிச்சென்ற கொரோனா நோயாளி தொடர்பில் வெளியான தகவல்! கொழும்பின் முக்கிய இடத்திற்கும் சென்றுள்ளார்
கொழும்பு IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவில் வைத்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு...