Srilanka Politics

கொழும்பில் அதிரடி திருப்பம்! மைத்திரிக்கு எதிராக 126 உறுப்பினர்கள்! ஆபத்திலிருந்து தப்பினார் ரணில்?

நாடாளுமன்றத்தை உடன் கூட்ட வேண்டும் என 126 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா...

புதிய அமைச்சரவையின் விபரம் வெளியானது?

புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அரசாங்கத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இவ்வாறான...

சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்! ஐ.தே.கவுக்குள் கடும் மோதல்! அடுத்த தலைவர் சஜித்?

கொழும்பு அரசியலில் தளத்தில் ஸ்திரமற்ற நிலை தோன்றியுள்ள நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் புதிய திட்டங்களை வகுத்துள்ளனர். கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமையை அடுத்து கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில்...

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! மைத்திரியை எச்சரிக்கும் அமெரிக்கா

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனைவரும் செயற்பட வேண்டும் என அமெரிக்கா இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அமெரிக்கா...

பல அவதாரங்கள் எடுக்கவுள்ள மஹிந்த! புதிய அமைச்சரவை இன்று

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 22ஆவது பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாக...

மகிந்தவை ஆதரிக்க றிசார்ட்டிடம் பேரம் பேசிய பசில்: 20 கோடியுடன் மகிந்த பக்கம் தாவிய தமிழ் அரசியல்வாதி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தேர்வு வழங்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள்...

அலரி மாளிகைக்கான நீர் மற்றும் மின்சார வசதிகள் துண்டிப்பு?

அலரி மாளிகைக்கான நீர் விநியோகம் மற்றும் மின்சார இணைப்பு என்பன துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரை அலரி மாளிகையை விட்டு வெளியேற்றும் நோக்கில் இவ்வாறு மின்சாரம் மற்றும் நீர்விநியோகம்...