Srilanka Politics

இலங்கையில் பேஸ்புக் தடை செய்யப்படுமா?

இலங்கையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக தகவல் வெளியாகி இருந்தது. எனினும் அதனை மறுக்கும் அரசாங்கம், அது போலியான தகவல் என நேற்று அறிவித்துள்ளது. இது விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து...

தற்போதைய அரசாங்கம் போலியானது! அடுத்து நடக்கப் போவதை பாருங்கள்! கோத்தபாய அதிரடி

பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக எந்தவொரு சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகைக்குள் பிரதமராகவே...

189 பேருடன் கடலில் விழுந்த விமானம்… உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை: வெளியான உண்மை

கடலில் விழுந்து விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தில் இருந்து கைக்குழந்தை ஒன்று மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. இந்தோ‌‌னேசிய தலைநகர் ‌ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங்கு தீவிற்கு போயிங் 737 மேக்ஸ்...

புலிகளுடன் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கூட நாம் இதனை செய்யவில்லை! ஆனால் ரணில்…!!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது ஏற்பட்டிருந்த அசாதாரண நிலைமைகளிலும் கூட நாம் ஒருபோதும் ஐ.நா அமைதிகாக்கும் படையினரின் உதவியை கோரியிருக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனினும் முன்னாள் பிரதமர்...

மைத்திரியும் மகிந்தவும் கொள்ளையடித்துள்ளனர்! ரஞ்சன் ராமநாயக்க

ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து பிக்பொக்கட் அடித்து விட்டதாக முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில்...

அரச ஊழியர்கள் மீது தாக்குதல்: பழிவாங்கலில் ஈடுபடும் சிறிசேன – ராஜபக்ச அரசு

நாடாளுமன்றத்தை ஒத்திவைத்து, சட்டவிரோதமாக ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள சிறிசேன - ராஜபக்ச தமது எதிரணியினரை அரச நிறுவனங்களில் இருந்து நீக்கி வருவதுடன் சாதாரண அரச ஊழியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய தேசியக்...

ஐ.தே.கட்சியுடன் இணையும் இரு முக்கிய கட்சிகள்

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க ஐ.தே.கயின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உத்தேசித்து வருகின்றனர் என தகவல்...

ரணிலை மீண்டும் பிரதமராக்க கொழும்பில் அணி திரண்ட மக்கள்!

ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் கொழும்பில் அணி திரண்டு போராட்டத்தை முன்னெடுத்தனர். அலரிமாளிகைக்கு அருகில் கொள்ளுப்பிட்டிய சந்தியில் இந்த போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் பெருந்திரளான ஆதரவாளர்கள்...

தலைக்கு 2 மில்லியனும் முக்கிய பதவியும்! வெளிவந்தது மஹிந்தவின் அதிர்ச்சித் தகவல்!!

சிறிலங்கா புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்றதை அடுத்து அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் நிலையில் கட்சித் தாவல்களும் அடிக்கடி இடம்பெற்ற வண்ணமுள்ளன. இந்த நிலையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அரங்கேற்றியுள்ள மைத்திரி...

கொழும்பில் ஜனாதிபதி மைத்திரியின் உருவத்தின் மீது கடும் தாக்குதல்

மைத்திரி - மஹிந்தவுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் கோரி ஐ.தே.கவின் ஆதரவாளர்களால் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொழும்பின் பல இடங்களிலும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அலரி மாளிகைக்கு அருகில் மாபெரும் கூட்டம் நடைபெற்று...