Srilanka Politics

அரசியலில் இருந்து விடைபெறுகின்றார் மனோ கணேசன்? திடீர் முடிவால் பலர் அதிர்ச்சி

தற்போது இலங்கை அரசியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற விடயம் புரியாத புதிராகவே உள்ளது. யார் யாருடைய பக்கம் சேரப் போகின்றார்கள்? என்ன பேசப் போகின்றார்கள் என்பதும் பலத்த எதிர்பார்ப்பாகவே உள்ளது. அந்த வகையில்...

புதிய பிரதமர் நியமனம்!- வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் மைத்திரி விளக்கம்

கடந்த அரசாங்கத்தில் காணப்பட்ட பிரச்சினைகளே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதற்கான காரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பாக வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தும் வகையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி...

சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள்! – சுட்டிக்காட்டிய சம்பந்தன்

நாட்டின் அரசியலமைப்பை மீறி சட்டவிரோதமான முறையில் பதவியேற்றுள்ளீர்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம...

பிரதமர் பதவியிலிருந்து விலகத் தயார்! மஹிந்த அதிரடி அறிவிப்பு

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியாவிட்டால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், பிரதமர் இந்த தகவலை வெளியிட்டதாக சிங்கள ஊடகம்...

இராணுவத்தினரை பயன்படுத்த மாட்டோம் – நாமல்

ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையிலிருந்து வெளியேற்ற இராணுவத்தினரைப் பயன்படுத்தப் போவதில்லையென, நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகையிலிருந்து...

இலங்கையில் இன்று வன்முறை வெடிக்கும்! எச்சரிக்கும் அமெரிக்கா

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டின் பிரதமரை பதவி...

ரணிலின் கைக்கூலி சுமந்திரனுக்கு பேரிடி! மஹிந்தவின் அதிரடியால் கலக்கம்

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைக்கூலியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த அதிரடி நடவடிக்கை...

உலக வரலாற்றில் பதிவான மைத்திரியின் பெயர்?

உலகின் எந்தவொரு நாட்டிலும் சொந்த அரசாங்கத்திற்கு எதிராக அரச தலைவரே சூழ்ச்சி செய்யும் நிலைமை ஏற்பட்டதில்லை எனவும், துரதிஸ்டவசமாக இலங்கையில் தற்பொழுது அந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளரும், நல்லாட்சி அரசாங்கத்தில்...

புதிய அமைச்சரவையின் உத்தியோகப்பூர்வ முடிவுகள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, நிதி மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் – மஹிந்த ராஜபக்ஷ போக்குவரத்து...

சற்றுமுன் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பல விடயங்களை கூறிய ரணில்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைக்கு நாடாளுமன்றத்தின் மூலமாகவே தீர்வு கிடைக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் சற்றுமுன் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே ரணில் இதை கூறியுள்ளார். தொடர்ந்து கூறுகையில், “இந்த நாட்டில் உள்ள...