Srilanka Politics

ஓய்வூதியம் பெறுபவர்களிற்கு மகிழ்ச்சியான செய்தி!

அனைத்து ஓய்வூதியக்காரர்களினதும் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 43 சதவீதத்தால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் கம்பனிகள் திருத்த சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம்...

இதுவொன்றும் இறுதி முடிவல்ல! உயர் நீதிமன்ற தீர்மானம் குறித்து நாமல்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றம் வித்துள்ள இடைக்கால தடைவிதிப்பானது தற்காலிகமான ஒன்று என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், இது இறுதி முடிவு அல்ல எனவும் அவர் கூறியுள்ளார். தனது...

யாழில் கிணற்றில் இறங்கிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்!

மின்சாரம் தாக்கி பலியானதாகக் கூறப்படும் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கரணவாய் மத்தி, ஊரியான் பகுதியில் குறித்த ...

மைத்திரி நினைவாக அலரி மாளிகையில் அப்ப கடை திறந்த ரணில்!

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் மிகவும் பிரபல்யமடைந்த அப்பம் கடை ஒன்று அலரி மாளிகையில் திறக்கப்பட்டுள்ளது. மஹிந்த - மைத்திரி ஜனாதிபதி தேர்தலுக்காக பிரிவதற்கு முதல் நாள் அலரி மாளிகையில்...

ரணிலுக்கு அதிர்ச்சி கொடுத்த சட்டமா அதிபரின் அறிவிப்பு!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் நிராகரிக்குதமாறு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார். அவர் சற்று முன்னர் உயர் நீதிமன்றத்திடம் அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் தீர்மானம் அரசியலமைப்போடு தொடர்புடையதாக உள்ளதென சட்ட...

இலங்கை வரலாற்றையே புரட்டிப்போடவுள்ள நாளைய தீர்ப்பு? கடும் அதிருப்தியில் மேற்குலக நாடுகள்

நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவு இன்று ஒட்டு மொத்த சர்வதேச நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் இலங்கை நீதி மன்றம் முதல் முறையாக நாளைய தினம் இப்படியான...

தமிழர்களின் முக்கிய அடையாளம் நீக்கம்! இலங்கையில் வெடிக்கும் புதிய சர்ச்சை

இலங்கையின் போலிப் பிரதமர் எனப்படும் மகிந்தவின் கூட்டம் ஒன்றில் தமிழ்,முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் மஞ்சள் மற்றும் பச்சை நிறங்களை நீக்கிய சர்ச்சைக்குரிய கொடி பயன்படுத்தப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹர்ச டி சில்வா...

கொழும்பு அரசியலை திண்டாட வைத்த சஜித்தின் அதிரடி அறிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க தயாராக இருப்பதாக அந்த கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துடன், பிரதமர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார். சர்வதேச செய்தி சேவைக்கு...

மைத்திரிக்கு சார்பாக வெளியாகவுள்ள தீர்ப்பு? வர்த்தமானி அறிவித்தலினால் பாரிய சர்ச்சை

நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ள ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று வெளியாகியுள்ள வர்த்தமான அறிவித்தல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றை கலைப்பதாகவும், எதிர்வரும் ஜனவரி...

‘விடுதலைப்புலிகள் என்னுடன் இரண்டு முறை உடன்பாடு செய்ய முயன்றனர்’: முதன்முறையாக வாய் திறக்கிறார் ரணில்!

தேர்தல்களின் போது என்னுடன் உடன்பாடு செய்துகொள்வதற்காக விடுதலைப் புலிகள் இரண்டு தடவை முயன்றனர். எனினும் அவற்றை கடுமையாக நிராகரித்தேன்’ என்று முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக...