Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்.அச்செழு பகுதியில் மனைவியினை அடித்து கொலை செய்துவிட்டு மூடி மறைக்க முற்பட்ட கணவன் கைது!

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் மனைவியினை பொல்லினால் அடித்து கொலை செய்த சந்தேக நபரான 40 வயதுடைய சந்தேக நபரான கணவனை நேற்றுமுன்தினம்(03) அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.செந்தூரன் சுகிர்தா வயது(31) என்ற...

14 இலங்கை தமிழ் அகதிகள் காங்கேசன்துறை கடலில் கைது! (VIDEO)

தமிழகத்திலுள்ள ஈழ அகதிகள் முகாமிலிருந்து சட்டவிரோதமாக முறையில் இலங்கை திரும்பிய ஒன்பது மாத குழந்தை உட்பட 14 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.14 பேருயும் இன்று அதிகாலை 2 மணியளவில் யாழ்ப்பாணம் பருத்தித்துறையை...

யாழ், முல்லைத்தீவில் நாளை மின்தடை!

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(06) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி, நாளை...

4 மணி நேரமாக போராடி இளைஞர்கள் செய்த செயல்…

வவுனியா பண்டாரிக்குளம் விபுலாநந்தாக் கல்லூரியில் பல மாதங்களாக ஆபத்தான முறையில் காணப்பட்ட குளவிக்கூடுகளை பாடசாலை நிர்வாகத்தினர், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பண்டாரிக்குளம் சிவில் பாதுகாப்பு குழு, பண்டாரிக்குளம் கிராம...

யாழில் பொலிஸ் மீது வாள்வெட்டு!!

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும், பொலிஸ் உத்தியோகத்தரொருவர் யாழ். நாரந்தனை பகுதியில் வைத்து இன்று காலை வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.திருட்டு...

மனைவியை கொடூரமாக கொலை செய்த சித்திரக் கலைஞர்!!

இலங்கையில் திருமணமாகி ஐந்து மாதங்களில் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்தார் என்ற சந்தேகத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.வேயங்கொடை, கட்டுவஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சுதார ரஞ்சித் என்பவரே கைது...

யாழில் மோசமான செயலில் ஈடுபட்ட சிங்களப் பெண்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியிலுள்ள நகைக் கடை ஒன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிங்கள பெண்ணுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த மாதம் 8ஆம் திகதி குறித்த பெண் கைது...

கடமை நேரத்தில் தாக்கப்பட்ட பாடசாலை அதிபர்!

ஒரு பாடசாலை அதிபர் கடமை நேரத்தில் தாக்கப்பட்டிருக்கின்றது என்பது ஒரு பாரதூரமான குற்றமாகும், இதற்குப் பொலிஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி,...

பொலிஸாருக்கு இடமாற்றம்!!

பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவையின் தேவை...

சங்கிலி பறிப்பு முயற்சி: பெண் வீழ்ந்து காயம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்றதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்.இந்தச் சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் கோப்பாய் - கைதடிப் பாலத்துக்கு அண்மையாக இடம்பெற்றது.வனவளத்...