நல்லூரில் இடம்பெற்ற கந்தபுராண படனப் பூர்த்தி நிகழ்வு!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேரடிக்கு அருகிலுள்ள வில்வமரத்தடியின் கீழ் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த கந்தபுராண படனப் படிப்பின் பூர்த்தி நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.04.2017)...
யாழில் வெசாக் வலயம்!
யாழ்ப்பாணத்தில் வெசாக் வலயமொன்றை யாழ்ப்பாணம் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.'யாபா பட்டுனய் தஹம் அமாவய்'(யாழ்ப்பாண பட்டினமும் தர்ம எழுச்சியும்' ) எனும் பெயரில் நேற்று (29) குறித்த வெசாக்...
நடன ஆசிரியை மீது வீடு புகுந்து வாள்வெட்டு ! கொக்குவிலில் பயங்கரம்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாளவெட்டுக் கும்பல் அங்கு வசித்த நடன ஆசிரியையும் அவரது தாயாரையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் கொக்குவில் மூன்றாம் கண்டம் பகுதியில்...
இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து
மல்லாவியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சற்று முன்னர் மனோகரா சந்தியில் கோர விபத்து!! (படங்கள்)
யாழ் நகர் கே.கே.எஸ் வீதியில் இன்று காலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இராணுவ வாகனமும் முச்சக்கர வண்டியும் மனோகரா சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளன.இதில் உயிர்ச் சேதங்கள் குறித்த விபரங்கள் தெரியவரவில்லை. மேலதிக விபரங்கள் விரைவில்
காரைநகரில் கோலாகல படகுப்போட்டி
மே தினத்தை முன்னிட்டு காரைநகர் கசூரினா கடற்கரைக்கு அருகாமையில் உள்ள சாம்பலோடை கடற் பிரதேசத்தில் இன்று கட்டு மரச்சவாரி போட்டி மற்றும் படகுச்சவாரி போட்டி இடம்பெற்றது.கங்கைமதி சனசமூகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.இந் நிகழ்வில்...
சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி நாவாந்துறையில் திறப்பு (படத்தொகுப்பு)
நாவாந்துறை புனித அந்தோனியார் தேவாலயத்தில் வடிவமைக்கப்பட்ட சிலுவைப்பாடுகள் சிற்பதொகுதி இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்தத் தேவாலய சூழலில் 14 சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை புலம்பெயர்ந்து வாழும் ஒருவரின் நிதி அனுசரணையில் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.தற்போது...
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா! (VIDEO)
நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழா தற்போது நடைபெற்று வருகையில், இன்று(28.04.2018) காலை 10 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெற்றது.காலை 8 மணிக்கு...
நீர்வேலி கந்தன் தேர்த்திருவிழா!
யாழ்ப்பாணம் - நீர்வேலி கந்தசுவாமி கோவிலின் தேர்த்திருவிழா இன்று 28.04.2018 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடைபெற்றது. அதிகாலை முதல் இடம்பெற்ற பசை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயகர், உமாமகேசுவரர், ஆறுமுகசுவாமி ஆகிய மூர்த்தங்கள்...
மெருகூட்டப்படும் யாழ்.வளைவு!
யாழ்ப்பாணம் கண்டி வீதியிலுள்ள “யாழ்ப்பாணம் வரவேற்கிறது“ வளைவுவர்ணம் பூசும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு மெருகூட்டப்பட்டு வருகின்றன.இந்தச் செயற்திட்டம் விரைவில் நிறைவடையும். யாழ்ப்பாணத்துக்கான அடையாளமாக குறித்த வளைவு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.