Jaffna

யாழ்ப்பாணம்

வரணியில் சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 36 மாணவர்கள் கௌரவிப்பு!

யாழ்ப்பாணம், வரணி மத்திய கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 36 மாணவ மாணவிகளை கௌரவிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் சாவகச்சேரி பிரதேச சபையின் வரணி...

நகைச்சுவை நடிகர் கருணாஸ் யாழில்!

நகைச்சுவை நடிகரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இன்று யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். தமிழகத்தில் ஈழதுச் சிறுவர்களின் கல்விக்காகப் நடிகர் கருணாஸ் கட்டியுள்ள பாடசாலையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அழைத்துத் திறந்து வைக்க...

யாழ் நகரில் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் மட்டத்தேள்!

யாழ்ப்பாணம் தீவக பகுதிக்கு கடமைக்கு செல்லும் அரச உத்தியோகத்தர் வாங்கிய உணவுப்பொதியில் பெரிய விஷமட்டத்தேள் ஒன்று சாம்பாரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.இன்று(4) காலை அரச...

திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக ஆராய்ந்தனர்.

ஈழ நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் மற்றும் மாநகர ஆணையாளர் சத்தியசீலன் உள்ளிட்டோர்...

யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி!

யாழில் யாசகர் ஒருவருடன் வெளிநாட்டு பெண்மணி அருகில் அமர்ந்து உரையாடும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. யாழ். வேம்படி சந்திக்கு அருகில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுவர் மீது இன்றைய தினம்...

யாழில் புகையிரதம் மோதி ஒருவர் பலி!

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் பலியானார்.குறித்த சம்பவத்தில் றதிஸ்வரன் (தயா) (வயது-49) என்ற ஐந்து பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று...

மகள் வெட்டிக்கொலை: தாய் படுகாயம் – யாழில் கொடூரம்!

வடமராட்சி கிழக்கு, அம்பன் – குடத்தனையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது தாயார் வெட்டுக்காயங்களுடன் நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது.“அந்த வீட்டில் தாயும் மகளுமே...

யாழ்.வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி! (Photo,Video)

யாழ். வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி தேரோட்ட மஞ்சள் பாற்குடபவனி பெருவிழா நேற்று (01.04.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள்: ஐ.சிவசாந்தன்[youtube https://www.youtube.com/watch?v=sYYhCJp0-Qg]

முறைகேடு குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட 5 நடத்துனர்களுக்கு மீளவும் பணி – யாழ். மேல் நீதிமன்று கட்டளை

வடபிராந்திய போக்குவரத்துச் சபையில் கடமையின் போது முறைகேடாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்ட 5 நடத்துனர்களையும் உடனடியாக சேவையில் மீள இணைக்குமாறு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.“பயணிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு...

இராணுவத்தால் ஆள்கள் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு : பிரதி மன்றாடியார் அதிபதி யாழ். மேல் நீதிமன்றில் தோன்றல் ....

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவாதியான அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலான...