Jaffna

யாழ்ப்பாணம்

இராணுவத்தால் ஆள்கள் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு : பிரதி மன்றாடியார் அதிபதி யாழ். மேல் நீதிமன்றில் தோன்றல் ....

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்களில் முதலாவது பிரதிவாதியான அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலான...

இராணுவத்தால் ஆள்கள் காணாமல் ஆக்கப்பட்ட குற்றச்சாட்டு : பிரதி மன்றாடியார் அதிபதி யாழ். மேல் நீதிமன்றில் தோன்றல்

யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் அப்போது நாவற்குழி பகுதிக்கு பொறுப்பாகவிருந்த கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் துமிந்த கப்பட்டிவெலான சார்பில் இராணுவ...

பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட யாழ் வலி வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்துள்ளது

வலிவடக்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது39 உறுப்பினர்களைக்கொண்ட வலிகாம்ம் வடக்கு பிரதேச சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 17 உறுப்பினர்களையும் ஈ.பி.டி.பி யினர்...

வன்னி காட்டுப் பகுதியில் முதிரை மரங்களை கைப்பற்றப்பட்டுள்ளது. (வீடியோ)

வன்னி காட்டுப் பகுதியில் தறிக்கப்பட்டு சட்டவிரோதமான முறையில் கருங்கலுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட முதிரை மரங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எதிரசிங்க தெரிவித்தார்.[youtube https://www.youtube.com/watch?v=M_egzqnmR2Y]யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவின் புலனாய்வு பொலிஸாருக்கு...

மானிப்பாய மருதடி விநாயகர் ஆலய மஞ்சத் திருவிழா!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயப் பெருந்திருவிழாவின் 10 ஆம் நாள் மஞ்சத் திருவிழா நேற்று(31.03.2018) வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் தேர்த் திருவிழா!

யாழ்ப்பாணம் - நல்லூர் பாணன்குளம் நாச்சி அம்மன் தேர்த் திருவிழா நேற்று (31.03.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.படங்கள்: ஐ.சிவசாந்தன்

யாழில் பல பகுதிகளில் நாளை மின்தடை!

மின்சாரத் தொகுதிப் பாரமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை(01) மின்சாரம் தடைப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.இதன்படி நாளை காலை-08...

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி!

யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இன்று(30.03.2018) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும்...

விபத்தில் பலியான சாவகச்சேரி மாணவனுக்கு 9ஏ

சாவகச்சேரி, மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த (28 டிசம்பர் 2017) அன்று இடம்பெற்ற விபத்தில் பலியான மாணவன் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிந்தியடைந்துள்ளார்.குறித்த விபத்தில் பலியான கோனேஸ்வரன் காருசன் (17) வயது...

தமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்! (Video)

எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வடக்கிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதே எனது இலட்சியம் என க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ். மாணவி தெரிவித்துள்ளார்.2017 கல்விப் பொதுத்தராதர...