Jaffna

யாழ்ப்பாணம்

கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு- குற்றப் புலனாய்வு விசாரணை ஆரம்பம்

ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கின் குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக மன்று தெரிவித்துள்ளது.இக் கொலை வழக்கானது இன்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட...

வைத்தியசாலைக்குள் புகுந்த இளைஞர் குழு அட்டகாசம்!! பெருமளவு சொத்துக்கள் நாசம்!! சாவகச் சேரியில் பயங்கரம்!!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்றையதினம்(21-03-2018) புதன்கிழமை அதிகாலை 12.10 மணியளவில் நுழைந்த இளைஞர் குழு ஒன்று வைத்தியசாலை பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது.இதன் போது வைத்தியசாலையின் இரும்புக் கதவு, மேசை ஆகியன...

காங்கேசன்துறையில் நடைபெற்ற பொலிஸ் வீரர்கள் தினம்!

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 154 ஆவது பொலிஸ் வீரர் தின நிகழ்வுகள் (21) காங்கேசந்துறை பொலிஸ் விளையாட்டு மைதானத்தில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் நினைவு கூரப்பட்டது.இந்நிகழ்வில் காங்கேசன்துறை...

இலங்கையின் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் இன்று அனுஷடிக்கப்படுகிறது. (படங்கள் , வீடியோ)

இலங்கையின் 152ஆவது பொலிஸ் வீரர்கள் தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில், இலங்கையின் 152வது பொலிஸ் வீரர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.நிகழ்வில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

த.தே.கூ வின் சத்தியப்பிரமாணம்

யாழ்ப்பாணம் கிளிநோச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வடமாகாண அவைத் தலைவரும் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர்...

முல்லையில் தொண்டர் ஆசிரியர் தற்கொலை

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டானைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.10 வருடங்களுக்கு மேலாக பணியாற்றியும் நிரந்தர நியமனத்திற்காக தொடர்சியான போராட்டங்களில் ஈடுபட்ட போதும்,நியமனம் கிடைக்காத மன விரக்தியில் இன்று மாலையில்...

யாழ்.போராட்டத்தை அநாகரிகமாக அடக்கிய பொலிஸார்

யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பிரதான வீதியில் நேற்று நடத்திய போராட்டத்தை பொலிஸார் அநாகரிகமான முறையில் அடக்கி ஒடுக்கியுள்ளனர்.குறிப்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் பெருமளவில் பங்கு கொண்ட இப்...

சங்கானை குருக்கள் படுகொலை – இராணுவ சிப்பாய் உள்ளிட்ட மூவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் – தூக்குத் தண்டனை...

சங்கானையில் ஆலயக் குருக்களை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தவர்கள் எதிரி கூண்டில் நிற்கும் இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு அதிஉச்ச தண்டனையான தூக்குத்...

யாழில் தாரா வளர்ப்பில் சாதிக்கும் இளம்பெண்!

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பை சேர்ந்த இளம் பெண்ணான ஸ்ராலினி ராஜேந்திரம் இன்று ஒரு வெற்றிகரமான தொழில் முயற்சியாளராக விளங்குகிறார். இதன்மூலம் எம் பெண்களுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். வியாபார முகாமைத்துவம் படித்துள்ள இவர் இன்று...

யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்!

யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 15.03.2018 அன்று அனுமதிக்கப்பட்ட எஸ்.பரமானந்தன் என்ற பெயருடைய 63 வயதுடைய முதியவர் 17.03.2018 அன்று முதல் காணாமல் போயுள்ளார். இவர் உரையாடுவதற்கு சிரமப்படுவார். சில நேரங்களல் அசாதாரணமான...