யாழ். சுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்! (Video)
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - சுன்னாகம் தாழையடி ஶ்ரீ அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹோற்சவம் இன்று(20.03.2018) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.எதிர்வரும்28.03.2018 புதன்கிழமை சப்பற உற்சவமும்29.03.2018 வியாழக்கிழமை இரதோற்சவமும்30.03.2018 வெள்ளிக்கிழமை ...
முதியவர் ரயிலில் மோதுண்டு மரணம்!!
யாழ்ப்பாணம் – அரியாலை – முள்ளிப் பிரதேசத்தில் தொடருந்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழ்.கொழும்புத்துறையைச் சேர்ந்த 73 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.கொழும்பிலிருந்து...
பொலிசார் தம்மை குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளுமாறு சந்தேகநபர்களால் மன்றின் கொண்டு வரப்பட்டது.
யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்ற அப்பு என்ற பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு யாழ்ப்பாணம் நீதிவான நீதிமன்று இன்று உத்தரவிட்டது.சந்தேகநபர்கள் இருவருக்கு...
தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்த இளைஞன்!! வவுனியாவில் தொடரும் சோகம்!!
வவுனியாவில் இளைஞன் ஒருவர் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பண்டாரிக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.இன்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இவவுனியா, பண்டாரிக்குளம், மில் வீதி பகுதியில் வசித்து வந்த இளைஞர்...
ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையால் வழிமறிக்கப்பட்ட நீதிவான்
ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையால் நீதிவான் வழிமறிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று காலை யாழ். பிரதான வீதியில் இடம்பெற்றது.ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகையையொட்டி யாழ். நகரப் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. அதன்...
மாற்றிய மைத்திரி: திட்டித் தீர்த்த மக்கள் (வீடியோ)
யாழிற்கு வருகை தந்த ஜனாதிபதியின் வருகையினை எதிர்த்தும், காணாமல் ஆக்கப்பட்டோரிற்கான பதிலை வழங்குமாறு வலியுறுத்தி பிரதான வீதியில் காணாமல் ஆக்கப்பட்டோரினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட போது, ஆர்ப்பாட்டக்காரர்களை சந்திக்காது ஜனாதிபதி சென்றமையினால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏமாற்றமடைந்தனர்.[youtube...
இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டம் (வீடியோ)
இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு காணாமலாக்கப்பட்வர்களின் உறவினர்களின் போரட்டம் ஒன்றை முன்னெடுத்தனர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் விதமாக எதிர் கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...
யாழ் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு! (படங்கள்)
யாழ்.புனித பத்திரிசியார் கல்லூரியில் (St. Patrick's College) மூன்று கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப மையம் (Technology Center) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று காலை 9.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக நாடா...
அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு
இனங்களுக்கிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தி அரசியல் லாபம் தேடும் சக்திகளை இல்லாதொழிக்க இன வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்ற அனைவரையும் முன்வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.யாழ்.சென்.பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத்தினை இன்று...
பெற்றோரால் வெறுக்கப்பட்டு மூன்று நாட்களாக அநாதரவாக வீதியில் நின்ற சிறுவன் பொலிஸாரால் மீட்பு!!
பெற்றோரால் வெறுக்கப்பட்ட சிறுவன் மூன்று தினங்களாக தம்புள்ளை பேருந்து நிலையத்தில் தங்கியிருந்த நிலையில், குறித்த சிறுவனை பொலிஸார் நேற்று மீட்டுள்ளனர்.12 முதல் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் பேருந்து நிலையத்தில் இருப்பதாக தம்புள்ளை...