சாவகச்சேரி பொதுச்சந்தையின் பழைய மலசலகூடத்திற்குள் அழுகிய நிலையில் சிசுவின் சடலம் (வீடியோ)
சாவகச்சேரி பஸ் நிலையத்திற்கு பின்புறமாக உள்ள பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட பழைய மலசலகூடத்தினுள் இன்று புதன்கிழமை காலை அழுகி உருக்குலைந்த நிலையில் சிசு ஒன்றின் உடல் காணப்பட்டுள்ளது.[youtube https://www.youtube.com/watch?v=xH5fRwnViZA]கறுப்பு துணி ஒன்றினால் சுற்றப்பட்ட...
நடுக்கடலில் பயணிகளோடு ஓடிவிளையாடிய படகு: பயத்தில் பதறிய மக்கள்- நெடுந்தீவில் சம்பவம்!
நெடுந்தீவு - குறிகாட்டுவானுக்கு இடையில் நேற்று பிற்பகல் பயணிகள் சேவையில் ஈடுபட்ட நெடுந்தீவு கடற்றொழில் சமாசப் படகு நடுக்கடலில் ஆபத்தான வகையில் சாரதி படகைச் செலுத்தியதால் பயணிகள் பயத்தால் பதறினர்.நெடுந்தீவில் பயணிகளை ஏற்றுவதற்கான...
யாழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது!
எதிர்வரும் 23ம் திகதி இடம்பெறவிருந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் ஊடக அறிக்கையொன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை...
யாழ் நகரில் மீண்டும் அமானுஷ்ய சக்திகளா? குற்றப் புலனாய்வுப் பிரிவு தீவிர விசாரணை!!
யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமானுஷ்யம் தொடர்பில் பொலிஸார் மற்றும் புலனாய்வு பிரிவினர் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களும், தங்களுடன் இணைந்து வர்த்தகம் செய்பவர்களும் எந்த இலாபமும் பெறுவதில்லை எனவும் பாரிய நட்டம் அடைந்துள்ளதாகவும்...
பாலதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா! (Video)
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் பெருவிழா நிகழ்வுகள் நேற்று(03) மிகவிமர்சையாக இடம்பெற்றது. இவ் பெருவிழா நிகழ்வினை யாழ் மறை மாவட்ட பங்கு முதல்வர் ஆர்.ஜெயரட்ணம் தலைமையிலான அருட்சகோதார்கள்...
சைவ ஆலயங்கள் சேதமாக்கப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்! (Video)
வடபகுதியில் சைவ ஆலயங்கள் உடைத்துச் சேதமாக்கப்படும் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தக் கோரி அகில இலங்கை சைவ மகா சபையால் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு...
வயோதிப தம்பதிகளை கட்டி வைத்து தாக்கி கொள்ளை!! இன்று அதிகாலை கோப்பாயில் நடந்த பயங்கரம்!!
கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்துள்ளனர். வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை கடுமையாகத் தாக்கி வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துள்ளனர்.வீட்டின் புகைக்கூடு...
யாழ் நீதிமன்றத்தில் குரங்குகள் அட்டகாசம்!
யாழ்ப்பாணத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக நீதிமன்ற செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.யாழ். மாவட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது குரங்கு கூட்டம் ஒன்று நீதிமன்ற வழக்கை நிறுத்தியுள்ளது. நீதிமன்ற கூறையின் மீது குரங்குகள் ஏரி...
முல்லையில் சிரிய மக்களுக்காக நீதி கேட்டு ஆர்ப்பாட்டம்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் சிரியாவில் இடம்பெறும் மனிதப்படுகொலைக்கு எதிர்ப்புத்தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டமானது 2018.03.03ஆந் திகதி அதாவது இன்றையதினம் காலை 10:00மணியளவில் இடம்பெற்றது.சிரியாவில் நடைபெறும் மனிதப்படுகொலையை உடன் நிறுத்தக்கோரி ஐ.நா.வைக் கேட்கும் முகமாக...
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கட்சியின் உறுப்பினர்கள் தயார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கட்சியின் உறுப்பினர்கள் தயாராகி வருவதாக இன்று யாழ் விஐயம் மேற்கொண்ட சுற்றுலாத்துறை மற்றும் கிறீஸ்தவவிவகார அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு பதிலளித்த...