Jaffna

யாழ்ப்பாணம்

யாழ்.பல்கலை மாணவன் மீது வாள் வெட்டு!

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் நேற்று முன்தினம் இரவு வாள் வெட்டுக்கு உள்ளாகியுள்ளார்.குறித்த மாணவன் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் வசித்து வந்த குடும்பப் பெண்ணுடன் முறைதவறிய தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகித்த அப்ப...

மகன் வெளிநாடு சென்ற விரக்தி: தாயார் தற்கொலை – யாழில் சம்பவம்!

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.இவரது மகன்...

யாழ்.இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா!

யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் சார­ணிய நூற்­றாண்டு விழா நேற்று நடை­பெற்­றது.கல்­லூரி மண்­ட­பத்­தில் நடை­பெற்ற நிகழ்­வுக்கு துருப்பு தலை­வர் பா.கஜேந்­தி­ரன் தலைமை தாங்­கி­னார். முதன்மை விருந்­தி­னர் கௌர­விப்பு, சார­ணர் சத்தி யப்­பி­ர­மா­ணம், வர­வேற்பு நட­னம்,...

வவுனியாவில் பட்டப்பகலில் நகைகள் கொள்ளை! (படங்கள்)

வவுனியா - பட்டாணிசூர் 2ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள வீடொன்றில் பட்டப்பகலில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த பெறுமதியான நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில்...

யாழில் ஐ போன் திருடிய பொலிஸ்!

யாழ். நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் ஐ போன் 6 திருட்டில் ஈடுபட்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் இனங்காணப்பட்டுள்ளார்.குறித்த விற்பனை நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவின் ஊடாகவே அவர் திருடியது...

வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் இவ் வீதிக்கான பெயர் பலகை இன்று (22) ஆம் திகதி சற்று...

யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதியில் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு அண்மையிலுள்ள அரசகேசரப்பிள்ளையார் கோயில் வீதி வலி.கிழக்கு பிரதேச சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் இவ் வீதிக்கான பெயர் பலகை இன்று (22) ஆம் திகதி சற்று...

சிறைக்காவலர்களிடமிருந்து தப்பித்தவருக்கு ஒன்றரை வருட சிறை

யாழ்ப்பாணம் நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்தவருக்கு ஒன்றரை வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து தப்பித்த குற்றத்துக்கே இந்தத் தண்டனை அவருக்கு...

லீசிங் அடிப்படையில் ஹஏஸ் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை சலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய...

யாழ்ப்பாணத்திலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் லீசிங் அடிப்படையில் ஹஏஸ் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்துவிட்டு நிலுவைக் கொடுப்பனவை      செலுத்தத் தவறியவரின் உடமைகளைப் பறிமுதல் செய்ய கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.யாழ்ப்பாணத்திலுள்ள...

யாழில் மதவாதக் கருத்துக்களை தூண்டும் ஈழத்து சிவசேனா!!யாழ் நகரில் சுவரொட்டிகளால் பரபரப்பு!!

உள்ளுராட்சி சபைகளில் சைவ சமயத்தவர்களை தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களாக நியமிக்கவேண்டும் எனவும், யாழ்.மாநகரசபையின் மேயராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்படகூடாது. எனவும் மறைமுகமாக கூறும் வகையிலான சுவரொட்டிகளை ஈழத்து சிவசேனை அமைப்பு யாழ்.நகரில்...

தினமும் 24 கிலோ மீற்றர் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்களுக்கு ஜனாதிபதியின் விசேட பணிப்பில் அரச பேரூந்து சேவை!!

முல்லைத்திவு அம்பாள்புரம் பகுதியிலிருந்து ஜனாதிதியின் பணிப்புரைக்கு அமைவாக பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பேருந்தின் மீது, தனியார் போக்குவரத்து சேவையினர் தாக்கப்பட்டமை தொடர்பில் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்பப்பட்டுள்ளது.கடந்த வாரம் 24 கிலோமீற்றர்...